பிந்துசாரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
பிந்துசாரரின் ஆட்சியைப் பற்றி பல குறிப்புகள் உருவாக்க இந்த புராணங்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அசோகருக்கும் புத்தமதத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் காரணமாக அவை நம்பத்தகுந்ததாக இல்லை {{sfn|Singh|2008|p=331-332}}.
சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட [[திவ்வியவதனம்]], இலங்கையின் மிகப்பழமையான வரலாற்றுத் தொகுப்பான பாலி மொழியில் எழுதப்பட்ட [[தீபவம்சம்]], [[மகாவம்சம்]], வம்சதபக்சினி, சமந்தபாசடிக்கா மற்றும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாரனாதரின் எழுத்துக்கள் உள்ளிட்டவை பிந்துசாரர் தொடர்பான பௌத்த ஆதார மூலங்களாகும் {{sfn|Srinivasachariar|1974|p=lxxxviii}}{{sfn|Singh|2008|p=331}}<ref name="SMH_2001"
12 ஆம் நூற்றாண்டில் ஏமச்சந்திரர் எழுதிய பரிச்சிசுட்ட பர்வன் என்ற நூலும், 19 ஆம் நூற்றாண்டில் தேவசந்திரர் எழுதிய ராசவளி கதா என்ற நூலும் பிந்துசாரர் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் சமண சமய ஆதார மூலங்களாகும் {{sfn|Daniélou|2003|p=108}}<ref name="Rosalind_1993"/>. பிந்துசாரர் மௌவுரிய ஆட்சியாளர்களின் மரபுவழியில் வந்தவர் என்று இந்து மத புராணங்கள் குறிப்பிடுகின்றன {{sfn|Guruge|1993|p=465}}. கிரேக்க புராணங்கள் இவரை அமிட்ரோகேட்டு என்கின்றன. == தொடக்கக்கால வாழ்க்கை ==
|