நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
| basin_size = {{convert|3500|km2|sqmi|abbr=on}}
}}
'''நொய்யல் ஆறு''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கோயம்புத்தூர் மாவட்டம்| கோவை மாவட்டத்தின்]], [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்| மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்]] அமைந்த, [[வெள்ளியங்கிரி மலை]] அடிவாரத்தில், '''சாடிவயல்''' என்ற பகுதியில் சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி கோவை, சூலூர்[[பேரூர்]], பல்லடம்[[குனியமுத்தூர்]], [[வெள்ளலூர்]], [[இருகூர்]] [[சூலூர்]], மங்கலம், [[திருப்பூர்]], ஈரோடு -[[நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை]] என 180 கிலோ மீட்டர் பயணித்து, [[கரூர்]] அருகே [[ நொய்யல்]] கிராமத்தில் [[காவேரி ஆறு|காவேரி ஆற்றுடன்]] கலக்கிறது. இந்த ஆற்றின் சங்ககால பெயர் காஞ்சிமா நதி என்பதாகும்.
 
== வரலாறு ==
தொல்லியற் துறைச் சான்றுகளின் படி நொய்யல் ஆற்றின் நாகரிகம் கி.மு 300க்கும் கி.பி 300க்கும் இடையில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இவ் ஆற்றின் பெயர் மென்மையான நுண்ணிய மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது.<ref>http://www.hindu.com/2009/04/10/stories/2009041050280100.htm</ref>
 
== மாசு ==
வரி 57 ⟶ 54:
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட ஆறுகள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆறுகள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது