எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ethiopian Civil War" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
எத்தியோப்பிய உள்நாட்டுப்போரானது 12 செப்டம்பர் 1974 அன்று அரசர்
. இப்போரில் குறைந்தபட்சம் 14 லட்ச மக்கள் உயிரிழந்தனர்.
== 1970களில் ==
மார்ச் 1975 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இளவரசர் அச்பாவ் வோச்சென் லண்டனில் நாடு கடந்து வாழ்த்து வந்தார். ஏனைய பல அரச குடும்பத்தினரும் இலண்டனில் வசித்து வந்தனர். புரட்சியின் போது எத்தியோப்பாவில் இருந்த ஏனைய அரச குடும்பத்தினர் சிறைப்படுத்தப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்டவர்களில், இளவரசர் வோச்செனின் தந்தை ஹைலி செலாசி, அவரின் முதல் திருமணத்தின் வழி வந்த மகள் இளவரசி சிகயேகு, அவரின் சகோதரி இளவரசி டேனக்னேவொர்க் மற்றும் பல உறவினர்களும் அடங்குவர். 1975 ல் இளவரசரின் தந்தை ஹைலி செலாசியும், 1977ல் அவரின் மகள் இளவரசி சிகயேகுவும் சிறையில் மரணமடைந்தனர். 1988 வரை அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் <ref>{{Cite news|last=Reuters|date=1988-05-22|newspaper=The New York Times|work=The New York Times|title=Ethiopia Frees 7 Relatives of Haile Selassie|url=https://www.nytimes.com/1988/05/22/world/ethiopia-frees-7-relatives-of-haile-selassie.html|ISSN=0362-4331|accessdate=2017-01-08|access-date=2017-01-08}}</ref> 1989 வரை ஆண்களும் <ref>{{Cite news|last=Perlez|first=Jane|date=1989-09-03|newspaper=The New York Times|work=The New York Times|title=Ethiopia Releases Prisoners From Haile Selassie's Family|url=https://www.nytimes.com/1989/09/03/world/ethiopia-releases-prisoners-from-haile-selassie-s-family.html|ISSN=0362-4331|accessdate=2017-01-08|access-date=2017-01-08}}</ref> சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். 1975-77 களில் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) அதன் அரசியல் எதிரிகளை அகற்றியது. இக்குழுவுக்கு எதிராக எத்தியோப்பிய சிவப்பு தீவிரவாதத்தை அறிவித்தல் மற்றும் தூண்டுவித்தலின் விளைவாக இந்த நடவடிக்கை எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சி (EPRP) போன்ற எதிர்க்கட்சிக் குழுக்களின் மீது எடுக்கப்பட்டது. இக்குழுவைப் போல எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சியும் மாக்சிச-லெனினிசத்தைச் சேர்ந்ததாகும். மரண தண்டனை, கொலை, சித்திரவதை போன்ற கொடூர உத்திகள் இருதரப்பினராலும் கையாளப்பட்டன. பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறைப்படுத்தப்பட்டனர்.
எத்தியோப்பிய சிவப்பு தீவிரவாதமானது இக்கொடுரனமான போரின் நகர்புற கொரில்லா அத்தியாயமாகும்.
அதே நேரத்தில் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) சோமாலியப் படையெடுப்பை 1977 ல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சோமாலி மக்கள் அதிகம் வாழும் எத்தியோப்பாவின் கிழக்குப் பகுதிகளை சோமாலியா ஒருங்கிணைக்கப் பார்த்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவின் இராணுவ உதவியுடன் எதியோப்பிய இராணுவம் சோமாலி இராணுவத்தை தோற்கடித்தது. சோமாலி இராணுவம் மேற்கு சோமாலி விடுதலை முன்னணியால் ஆதரிக்கப்பட்டிருந்தது. சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தின் கீழ் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில்
== மேற்கோள்கள்==
{{Reflist|4}}
|