பி. டி. பர்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் - வேங்கைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது
 
வரிசை 24:
 
'''பைனியசு டெய்லர் பர்னம்''' (''Phineas Taylor Barnum'', சூலை 5, 1810 – ஏப்ரல் 7, 1891) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] காட்சிச்சாலை உரிமையாளரும் அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். இவர் கொண்டாடப்படும் ஏமாற்றுக் காட்சிகளை ஊக்குவித்ததற்காகவும் பர்னம் & பெய்லி [[வட்டரங்கு|வட்டரங்கை]] (1871–2017) நிறுவியதற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறார்.<ref>[http://asp6new.alexanderstreet.com/atho/atho.detail.people.aspx?personcode=per0026627 North American Theatre Online: ''Phineas T. Barnum'']</ref> எழுத்தாளர், பதிப்பாளர், வள்ளல், அரசியல்வாதி என்ற பன்முகத் திறன் கொண்டிருந்தாலும் அவருடைய கூற்றுப்படி, "நான் தொழில்முறையாக ஒரு காட்சியாளர்...அனைத்துப் பிற முலாம்பூச்சும் என்னை வேறாக்காது"<ref name="Kunhardt 1995 vi">{{harvnb|Kunhardt|Kunhardt|Kunhardt|1995|p=vi}}</ref>. தனது தனிக் கொள்கை "தன் பேழைகளில் பணத்தை நிரப்புவதுதான்" எனவும் கூறியுள்ளார்.<ref name="Kunhardt 1995 vi"/> "ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் பர்னமினுடையதாக குறிப்பிடப்படுகின்றது;<ref>Shapiro, Fred R. ''The Yale Book of Quotations.'' New Haven: Yale UP, 2006. p. 44</ref> ஆனால் இதனை அவர்தான் கூறியது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
 
[[பகுப்பு:1810 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._டி._பர்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது