இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary |
||
வரிசை 92:
இந்நாடு பன்னாட்டுத் தொடர்பில் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இது [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] ஆரம்ப உறுப்பினரும், [[ஐக்கிய நாடுகள் அவை]], [[பொதுநலவாய நாடுகள்]], [[ஜி77]], [[கூட்டுசேரா இயக்கம்]] ஆகியவற்றின் உறுப்பினரும் ஆகும். இது ஒன்றே தென்னாசியாவில் "உயர்" [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] கொண்ட நாடாகும்.<ref name="HDI"/>
இலங்கையின் முக்கிய நகரங்களாகக் [[கண்டி]], [[காலி]], [[குருநாகல்]], அநுராதபுரம், [[யாழ்ப்பாணம்]], [[நுவரேலியா]], [[திருகோணமலை]], [[மட்டக்களப்பு]] என்பவை காணப்படுகின்றன.
== பெயர் ==
வரிசை 132:
=== வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ===
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது இற்றைக்கு 125
[[படிமம்:Sigiri paintings.jpg|thumb|left|மாத்தளை மாவட்டத்திலுள்ள [[சிகிரியா]] கோட்டை ஓவியங்கள், 5ம் நூற்றாண்டு.]]
வரிசை 144:
[[படிமம்:Buda de Avukana - 01.jpg|thumb|upright|250px|[[அவுக்கண புத்தர் சிலை]], கிபி 5ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த தாதுசேனனால் கட்டப்பட்ட இது 12 m உயரமுடைய நிற்கும் புத்தர் சிலையாகும்.]]
பாளி மொழியில் எழுதப்பட்ட நூலான [[மகாவம்சம்|மகாவம்சத்தின்]] படி, இலங்கையின் ஆதிக் குடிகள் இயக்கரும் நாகரும் ஆவர். ஆயினும் சிங்களவரின் வரலாறு கிமு 543இல் விசயனின் வருகையுடன் தொடங்குகிறது. [[விசயன் (இலங்கை அரசன்)|விசயன்]] என்பவன் மேற்கு வங்காளத்தின் ரார் பகுதியின் தென்மேற்குப் பகுதியிலிருந்து வந்தவனாவான். இவன் தனது 700 தோழர்களுடன் எட்டுக் கப்பல்களில் 860 கடல் மைல் தூரம் பயணித்து இலங்கையை அடைந்தான்.<ref>{{cite web|url=http://mahavamsa.org/ |title=The Great Chronicle of Sri Lanka |work=The Mahavamsa}}</ref> இவன் மன்னாருக்கு அருகே தம்பபன்னி எனும் அரசை உருவாக்கினான். தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ராசாவலிய போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் சுமார் 189 மன்னர்களில் முதலாமவனாவான். இலங்கையின் அரசு வரலாறு கிமு
[[படிமம்:Sigiriya.jpg|thumb|left|சிகிரியா, குன்றுக் கோட்டை.]]
கிமு 380இல் [[பண்டுகாபயன்]] ஆட்சியின் போது இலங்கை அரசு அனுராதபுரத்துக்கு நகர்ந்தது. அன்றிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைநகராக அனுராதபுரம் விளங்கியது.<ref>{{cite web | url = http://www.worldheritagesite.org/sites/anuradhapura.html | title = World Heritage site: Anuradhapura | work = worldheritagesite.org | accessdate = 15 July 2014}}</ref> பண்டைய இலங்கையர் குளங்கள், தாகபைகள் மற்றும் மாளிகைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் சிறந்து விளங்கினர்.<ref>{{cite web | url = http://mysrilankaholidays.com/ancient-sinhalese-irrigation.html | title = Waterworld: Ancient Sinhalese Irrigation | work = mysrilankaholidays.com | accessdate = 15 July 2014}}</ref> [[தேவநம்பிய தீசன்]] ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து பௌத்த சமயத்தின் வருகையால் இலங்கையின் சமூகக் கட்டமைப்பு பாரிய மாற்றமடைந்தது. கிமு 250ல்,<ref>{{cite web | url = http://www.accesstoinsight.org/lib/authors/perera/wheel100.html#preface | title = Buddhism in Sri Lanka: A Short History | work = Perera H. R. | work = accesstoinsight.org | accessdate = 15 July 2014}}</ref> மௌரியப் பேரரசர் அசோகனின் புதல்வனான [[மகிந்தன்|மகிந்த தேரர்]] ({{lang-sa|महेन्द्र}}; மகேந்திர) பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் மிகிந்தலைக்கு வந்தார்.<ref name="Macmillan1">{{cite book | author = Holt, John Clifford | contribution = Sri Lanka | year = 2004 | title = Macmillan Encyclopedia of Buddhism | editor = Buswell, Robert E., Jr. | pages = 795–799 | place = USA | publisher = Macmillan Reference USA | isbn = 978-0-8160-5459-6}}</ref> இவரது முயற்சியால் தேவநம்பியதீசன் பௌத்த சமயத்தைத் தழுவியதோடு ஏனைய சிங்கள மக்களும் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டனர்.<ref name="mahav1">{{cite web | url = http://mahavamsa.org/2008/05/king-devanampiya-tissa-306-bc/ | title = King Devanampiya Tissa (306 BC – 266 BC) | work = [[மகாவம்சம்]] | accessdate = 15 July 2014}}</ref> இலங்கையில் தொடர்ந்து வந்த அரசுகள் பெரும் எண்ணிக்கையிலான பௌத்தப் பள்ளீகளையும் மடாலயங்களையும் பராமரித்ததோடு தென்கிழக்காசியாவின் ஏனைய நாடுகளுக்குப் பௌத்தம் பரவவும் உதவி புரிந்தன. இலங்கைப் பிக்குகள், பிற்பாடு முகமது கில்சியால் அழிக்கப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய பௌத்தப் பல்கலைக்கழகமான நாலந்தாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றனர். நாலந்தாவின் பல ஆக்கங்கள் இலங்கையின் மடாலயங்களில் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url = http://www.buddhanet.net/e-learning/buddhistworld/lanka-txt.htm | title = Buddhism in Sri Lanka | work = buddhanet.net | accessdate = 15 July 2014}}</ref> கிமு 245ல், பிக்குணி [[சங்கமித்தை]] போதிமரக் கிளையுடன் வந்தடைந்தார். இக்கிளை, கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் பகுதியாகக் கருதப்படுகிறது.<ref>{{Harvnb|Maung Paw|p=6}}</ref> இதுவே உலகில் மனிதரால் நடப்பட்ட முதல் மரமாகக் (வரலாற்றாதாரங்களின் படி) கருதப்படுகிறது
சூரதீச மன்னனின் காலத்தில் இலங்கை மீது முதல் வெளிநாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. தென்னிந்தியாவிலிருந்து வந்த குதிரை வணிகர்களான சேனன் மற்றும் குத்திகன் ஆகியோர் சூரதீசனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர்.<ref name="mahav1" />
[[படிமம்:Ptolemy's Taprobana.jpg|left|thumb|குளோடியசு தொலமியின் கிபி 1ம் நூற்றாண்டு கால இலங்கை வரைபடம், 1535 வெளியீடொன்றிலிருந்து எடுக்கப்பட்டது.]]
ஆசியாவின் முதல் பெண் ஆட்சியாளரைக் கொண்ட நாடு இலங்கை ஆகும். கிமு 47-42 காலப்பகுதியில் அரசி [[அனுலாதேவி (அரசி)|அனுலா]] இலங்கையை ஆட்சிபுரிந்துள்ளாள்.<ref name="sigiriya12">{{cite web | title = The History of Ceylon | work = sltda.gov.lk | url = http://www.sltda.gov.lk/history | accessdate = 15 July 2014 }}</ref> இலங்கை மன்னர்கள் [[சிகிரியா]] போன்ற குறிப்பிடத்தக்க கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். "வானில் அமைந்த கோட்டை" என வர்ணிக்கப்படும் சிகிரியா கிபி 477இலிருந்து 495வரை ஆண்ட முதலாம் காசியப்பனால் கட்டப்பட்டது. சிகிரியாக் கோட்டை பாரிய மதிற்சுவர்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்டது. இப் பாதுகாப்பு அரணுக்குள் பூந்தோட்டங்கள், குளங்கள், மண்டபங்கள், மாளிகைகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் என்பன காணப்பட்டன. 1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன.<ref>{{cite book|last=Ponnamperuma|first=Senani|title=Story of Sigiriya|year=2013|publisher=Panique Pty Ltd|location=Melboune|isbn=978-0-9873451-1-0}}</ref><ref>{{cite book|last=Bandaranayake|first=Senake|title=Sigiriya : city, palace, and royal gardens|year=1999|publisher=Central Cultural Fund, Ministry of Cultural Affairs|location=Colombo|isbn=9789556131116}}</ref> இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது.<ref name=autogenerated2>{{cite book | author = Bandaranayake, Senake | title = Sinhalese Monastic Architecture | publisher = Brill | page = 321 | year = 1974 | isbn = 978-90-04-03992-6}}</ref> இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.asiaexplorers.com/srilanka/sigiriya.htm | title = Exploring Sigiriya Rock | work = AsiaExplorers.com | accessdate = 15 July 2014 }}</ref> இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது.<ref>{{cite web | url = http://www.slageconr.net/slsnet/9thicsls/individual/abs164.pdf| page = 1 | title = The water regulation technology of ancient Sri Lankan reservoirs: The Bisokotuwa sluice | work = slageconr.net | accessdate = 15 July 2014 }}</ref> பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது.<ref>{{cite web | url = http://www.lankalibrary.com/geo/hospitals.htm | title = Hospitals in ancient Sri Lanka | work = lankalibrary.com | accessdate = 15 July 2014 }}</ref> மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22
{{clear}}
வரிசை 163:
இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான்.<ref name="Siriweera 2004, p. 44">Siriweera (2004), p. 44</ref> இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.<ref name="Siriweera 2004, p. 44" /> தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர்.<ref>Siriweera (2004), p. 45</ref> இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது.பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது.<ref>{{cite book | author = Codrington, H.W. | title = A Short History of Ceylon | publisher = Macmillan & Co. | year = 1926 | place = London | url = http://lakdiva.org/codrington/chap04.html | isbn = 978-0-8369-5596-5 | oclc = 2154168 | accessdate = 15 July 2014}}</ref><ref>{{cite web | url = http://www.localhistories.org/srilanka.html | title = A Brief History of Sri Lanka | author = Lambert, Tim | work = localhistories.org | accessdate = 15 July 2014}}</ref> இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர்.<ref>{{cite book | title = Relations between Ceylon and Burma in the 11th Century AD | author = Bokay, Mon | year = 1966 | work = Artibus Asiae Publishers | page = 93 | url = http://www.jstor.org/pss/1522637}}</ref> மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.<ref>{{cite web | url = http://lakdiva.org/coins/medievallanka/1153_1186_parakramabahu~i_Em.html | title = Ancient Irrigation Works | work = lakdiva.org | accessdate = 15 July 2014 }}</ref>
இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.<ref name="ethniccr">{{cite book | title = Sri Lankan Ethnic Crisis: Towards a Resolution | author = R. B. Herath | year = 2002 | publisher = Trafford Publishing | isbn = 978-1-55369-793-0 | quote = Parakramabahu 1 further extended the system to the highest resplendent peak of hydraulic civilization of the country's history. | page = 19}}</ref> இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது.<ref>{{cite book | title = Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland: Volume 7 | year = 1875 | publisher = [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] for the Royal Asiatic Society | place = [[கேம்பிரிட்ச்]] | quote = ... and when at the height of its prosperity, during the long and glorious reign of Parakramabahu the Great ... | page = 152 | url = http://books.google.com/books?id=rPo78i8KrlEC&q}}</ref><ref>{{cite book | title = The Annals and magazine of natural history: zoology, botany, and geology, Volume 1 | year = 1894 | publisher = [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்]] | place = [[நியூ செர்சி]] | quote = His [Parakramabahu's] reign is described by Tumour as having been the most martial, enterprising, and glorious in Singhalese history. | page = 324 | url = http://books.google.com/?id=VRngAAAAMAAJ}}</ref> இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான்.<ref name="ethniccr1" /> இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது.<ref>{{cite web|url=http://www.ilec.or.jp/database/asi/asi-45.html |title=Parakrama Samudra |work= International Lake Environment Committee}}{{dead link|date=September 2013}}</ref> இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு
இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான்.<ref name="ethniccr1">{{cite book | title = Sri Lankan Ethnic Crisis: Towards a Resolution | author = R. B. Herath | year = 2002 | publisher = Trafford Publishing | isbn = 978-1-55369-793-0 | pages = 18–21}}</ref> முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான்.<ref>{{cite book | title = Security dilemma of a small state, Part 1 | author = Jayasekera, P. V. J. | year = 1992 | publisher = Institute for International Studies [[பேராதனைப் பல்கலைக்கழகம்]], Sri Lanka | place = [[பேராதனை]] | isbn = 978-81-7003-148-2 | quote = ..His invasion in 1215 was more or less a looting expedition.. | page = 25 | url = http://books.google.com/?id=VRngAAAAMAAJ}}</ref> இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை.
=== குடியேற்றக் காலம் ===
வரிசை 177:
இரண்டாம் ராசசிங்கனின் ஆட்சியின் போது டச்சு நாடுகாண் பயணிகள் இலங்கை வந்தனர். 1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான்.<ref>{{cite book | title = The Dutch in Ceylon: an account of their early visits to the island, their conquests, and their rule over the maritime regions during a century and a half | url = http://books.google.com/books?id=h2mkUharg6AC | author = Anthonisz, Richard Gerald | publisher = Asian Educational Services | year = 2003 | isbn = 978-81-206-1845-9 | pages = 37–43 | accessdate = 15 July 2014}}</ref> அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர்.<ref>{{cite book | url = http://books.google.com/books?id=47wCTCJX9X4C | title = Being "Dutch" in the Indies: a history of creolisation and empire, 1500–1920 | author = Bosma, U. | publisher = [[மிச்சிகன் பல்கலைக்கழகம்]] | year = 2008 | isbn = 978-0-89680-261-2 | chapter=1 | accessdate=15 July 2014}}</ref> இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது.<ref name="kandyk">{{cite web | url = http://sundaytimes.lk/070304/KandyTimes/514_kt1.html | title = A kingdom is born, a kingdom is lost | work = The Sunday Times | accessdate = 15 July 2014}}</ref> 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான்.<ref name="kandyk" /> ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது.இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை.<ref name="kandyk" /> நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான ''"உனம்புவே பண்டார"'' என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது.<ref>{{cite book | title = Language, Religion, and Ethnic Assertiveness: The Growth of Sinhalese Nationalism in Sri Lanka0 | author = Dharmadasa, K. N. O. | publisher = [[University of Michigan Press]] | year = 1992 | isbn = 978-0-472-10288-4 | pages = 8–12}}</ref> ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை.<ref>Codrington, chap.9</ref>
நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் ( இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்
[[படிமம்:Planter in ricksha in front of the Maria Watta tea factory near Gampola LCCN2004707311.tif|thumb|கம்பளைக்கு அருகிலுள்ள மரியாவத்த தேயிலைத் தொழிற்சாலை முன்றிலில் அதன் உரிமையாளர் ரிக்சாவில் காணப்படுகிறார்., சுமார்.1895]]
வரிசை 185:
இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது.<ref name="corankel" /> இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது.<ref name="corankel" /> ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ''ராசகாரிய முறை'' மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Harvnb|Nubin|2002|p=115}}</ref> இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது.<ref name="matale1">{{cite web | url = http://www.lankalibrary.com/geo/gongalegoda.htm | title = Gongale Goda Banda (1809–1849) : The leader of the 1848 rebellion | work = Wimalaratne, K. D. G. | accessdate = 15 July 2014}}</ref> 1869இல் ''எமிலியா வசுட்ராட்ரிக்சு'' எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது.<ref>{{cite book|author=Lennox A. Mills|title=Ceylon Under British Rule, 1795–1932|url=http://books.google.com/books?id=YyHG9ZKl3bwC&pg=PA246|year=1964|publisher=Psychology Press|page=246|accessdate=15 July 2014}}</ref> பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது.<ref>{{Harvnb|Nubin|2002|pp=116–117}}</ref> இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது.<ref>{{cite book | url = http://books.google.com/books?id=Q11ID2xfqD8C | author = Bond, George D. | title = The Buddhist revival in Sri Lanka: Religious tradition, reinterpretation and response | publisher = Motilal Banarsidass Publications | year = 1992 | pages = 11–22 | isbn = 978-81-208-1047-1 | accessdate = 15 July 2014}}</ref><ref name="tamlwk">{{cite web | url = http://www.tamilweek.com/Cutting_edge_hindu_revivalism_0625.html | title = Cutting edge of Hindu revivalism in Jaffna | date = 25 June 2006 | work = Balachandran, P. K.}}</ref> 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை.<ref>{{Harvnb|De Silva|1981|p=387}}</ref> 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின.<ref>{{Harvnb|De Silva|1981|p=386}}</ref> இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது.<ref>{{Harvnb|De Silva|1981|pp=389–395}}</ref> 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது. (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே.) இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.<ref name="tamllib">{{cite web | url = http://tamilelibrary.org/teli/slhist.html | title = Chronology of events related to Tamils in Sri Lanka (1500–1948) | publisher = [[National University of Malaysia]] | work = Hellmann-Rajanayagam, Dagmar | accessdate = 15 July 2014}}</ref><ref>{{Harvnb|De Silva|1981|p=423}}</ref> 1937ல், தமிழ்த் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும்
=== விடுதலைக்குப் பின் ===
சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது.<ref name="countrst68">{{cite web | url = http://countrystudies.us/sri-lanka/21.htm | title = Sinhalese Parties | work = [[Library of Congress Country Studies]] | accessdate = 15 July 2014}}</ref> ''D. S.'' சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.<ref name="DS">{{cite web | url = http://countrystudies.us/sri-lanka/68.htm | title = Sinhalese Parties | work = [[Library of Congress Country Studies]] | accessdate = 15 July 2014}}</ref> முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர்.<ref name="tamllib" /><ref>{{Harvnb|Nubin|2002|pp=121–122}}</ref> பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார்.<ref name="islnksd">{{cite web | url = http://www.island.lk/2008/08/16/satmag1.html | title = Bandaranaike and Hartal of 1953 | work = Weerakoon, Batty | work = The Island | accessdate = 15 July 2014}}</ref> ''S. W. R. D.'' பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார்.<ref>{{Harvnb|Nubin|2002|pp=123}}</ref> இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர்.<ref name=FW>{{cite book | author = Ganguly, Šumit|editor = Brown, Michael E.| title =Fighting Words: language policy and ethnic relations in Asia| publisher = The MIT Press | year = 2003| pages = 136–138 | url = http://books.google.com/?id=fcoDezu1ABoC | isbn = 978-0-262-52333-2 | accessdate = 15 July 2014}}</ref><ref name=AV>{{cite book |editor = Schmid, Bettina; Schroeder, Ingo|title =Anthropology of Violence and Conflict| publisher = Routledge | year = 2001| page = 185| url = http://books.google.com/?id=Rx-1MdUlzaUC| isbn = 978-0-415-22905-0| accessdate = 15 July 2014}}</ref><ref name="a1">{{cite news|title=Sri Lanka Profile|url=http://www.bbc.co.uk/news/world-south-asia-12004081|publisher=BBC News | date=5 November 2013}}</ref> இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது. இதனால் ஏற்பட்ட இனமுறுகல் நிலையைத் தணிக்கும் முகமாக பண்டாரநாயக்க, தமிழரசுக் கட்சியின் தலைவர் ''S. J. V.'' செல்வநாயகம் அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை (பண்டா-செல்வா ஒப்பந்தம்) ஏற்படுத்திக் கொண்டார்.<ref>{{cite book | author = Peebles, Patrick | url = http://books.google.com/books?id=SxO0eISluqEC | title = The History of Sri Lanka | publisher = Greenwood Press | date = 30 August 2006 | pages = 109–111 | isbn = 978-0-313-33205-0}}</ref> எவ்வாறாயினும், இவ்வொப்பந்தத்துக்கு எதிராக பௌத்த பிக்குகளாலும், எதிர்க்கட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அரசின் குடியேற்றத் திட்டங்கள் சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்களிடையே கசப்புணர்வு வளரக் காரணமானது.<ref>{{cite web | title = Staff profile: Jonathan Spencer | author = [[எடின்பரோ பல்கலைக்கழகம்]] | url = http://www.sps.ed.ac.uk/staff/social_anthropology/spencer_jonathan | accessdate = 15 July 2014 }}</ref> 1959ல் கடும்போக்கு பௌத்த பிக்கு ஒருவனால் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web | url = http://www.atimes.com/ind-pak/Cl01Df05.html | title = Sri Lanka: The untold story – Assassination of Bandaranaike | work = Rajasingham, K. T. | publisher = Asia Times | year = 2002 | accessdate = 15 July 2014 }}</ref>
[[படிமம்:SL Independence.jpg|thumb|left|சுதந்திர சதுக்கத்தில் முதற் பாராளுமன்றத்தின் திறப்பு விழா, சுயாட்சி ஆரம்பத்தைக் குறித்து நிற்கும் நிகழ்வு.]]
வரிசை 197:
{{See also|இலங்கை உள்நாட்டுப் போர்|}}
1977இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடித்து J. R. செயவர்த்தன அரசு பதவிக்கு வந்தது.<ref name="attms">{{cite web | url = http://www.atimes.com/ind-pak/DA26Df04.html | title = Tamil militancy – a manifestation | author = Rajasingham, K. T. | year = 2002 | accessdate = 15 July 2014 }}</ref> செயவர்த்தன புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியதோடு, திறந்த பொருளாதாரம் மற்றும் பிரான்சு அரசுப் பாணியிலான நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறையையும் உருவாக்கினார். இதன்மூலம் தெற்காசியாவிலேயே பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய முதல் நாடாக இலங்கை தடம்பதித்தது.<ref name="filbrn">{{cite web | url = http://www.fulbrightsrilanka.com/?page_id=561 | title = Sri Lanka – an Overview | publisher = Fulbright commission}}</ref> 1983ன் ஆரம்பத்தில், இன முறுகல்களின் விளைவால் இலங்கை அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர். 1983 யூலை இன ஒடுக்குமுறைகளால் 150
2004இல் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோரைக் காவுகொண்டது.<ref name="wsws1">{{cite web|url=http://www.wsws.org/articles/2005/dec2005/sri2-d29.shtml |title=WSWS.org |publisher=WSWS.org |date=29 December 2005}}</ref> 1985 இலிருந்து 2006 வரை, இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நன்கு சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனராயினும் அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. 2006ல் விடுதலைப் புலிகளும் அரசும் மீண்டும் மோதல்களில் ஈடுபட்டனர். இலங்கை அரசு 2008ல் உத்தியோகபூர்வமாக சமாதான ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்டது.<ref name="a1" /> 2009ல், மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து இலங்கை முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது.<ref>{{cite news | url = http://www.dailymail.co.uk/news/article-1183961/Sri-Lankan-TV-broadcasts-video-body-Tamil-Tiger-leader-President-declares-country-liberated-terrorism.html | title = Sri Lankan TV broadcasts 'video of body of Tamil Tiger leader' as President declares the country liberated from terrorism | work = Daily Mail | date = 20 May 2009 | location=London}}</ref><ref>{{cite news | url = http://www.guardian.co.uk/world/2009/may/18/tamil-tigers-killed-sri-lanka | title = Sri Lanka declares end to war with Tamil Tigers | work = The Guardian | date = 19 May 2009| place = London | first1=Matthew | last1=Weaver | first2=Gethin | last2=Chamberlain}}</ref> 26 வருடகால இனமுறுகலில் 60,000 இலிருந்து 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.<ref name="ABC200509">{{cite news | title = Up to 100,000 killed in Sri Lanka's civil war: UN | url = http://www.abc.net.au/news/stories/2009/05/20/2576543.htm | newspaper = [[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] | date = 20 May 2009}}</ref><ref>{{cite news|title=Sri Lanka|url=http://topics.nytimes.com/top/news/international/countriesandterritories/srilanka/index.html?scp=1-spot&sq=sri%20lanka&st=cse|publisher=New York Time|first=Erik|last=Olsen|accessdate=15 July 2014}}</ref>
ஐநா செயலாளர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கையின்படி 40
== அரசியல் ==
வரிசை 211:
}}</ref> 1947 பாராளுமன்றத் தேர்தல்களின் படி சேனநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டதோடு அதே வருடத்தில் அரசியலமைப்பும் நடைமுறைக்கு வந்தது. சோல்பரி அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்கு மேலாட்சி நிலை வழங்கப்பட்டதோடு 1948ல் இலங்கைக்கு விடுதலையும் கிடைத்தது.<ref name="janerus" />
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையின்படி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (''SLFP'') வாரிசான மைய இடதுசாரி மற்றும் முற்போக்குவாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் (''UPFA''), இடது சாரி முதலாளித்துவவாத ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடையிலேயே போட்டி நிலவுகிறது.<ref>{{Harvnb|Nubin|2002|p=95}}</ref> இலங்கையில் பலகட்சி மக்களாட்சி முறை நிலவுகிறது. இதற்கமைய பல சிறிய பௌத்த, சமவுடமை மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளன. யூலை 2011இன் படி, நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 67 ஆகும்.<ref>{{cite web | url = http://www.slelections.gov.lk/pp.html | title = Political Parties in Sri Lanka | publisher = Department of Election, Sri Lanka | date = July 2011 }}</ref> இவற்றுள் 1935ல் உருவாக்கப்பட்ட லங்கா சமசமாசக் கட்சியே மிகவும் பழைமை வாய்ந்ததாகும்.<ref>{{cite web | url = http://archives.dailynews.lk/2010/12/18/fea01.asp | title = Sri Lanka's oldest political party | work = Daily News | date = 18 December 2010 }}</ref> 1946ல் D. S. சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியே அண்மைக்காலம் வரை மிகப்பெரிய தனி அரசியற் கட்சியாக உள்ளது.<ref name="unpl">{{cite web | url = http://www.unplanka.com/ | title = UNP: The Story of the Major Tradition | publisher = unplanka.com | accessdate = 15 July 2014 }}</ref> விடுதலை பெற்றதிலிருந்து எல்லாப் பாராளுமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் வகித்துள்ள ஒரே அரசியற் குழு இதுவாகும்.<ref name="unpl" /> ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அமைச்சரவை அமைச்சராகப் பதவிவகித்த ''S. W. R. D.'' பண்டாரநாயக்கவால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. 1951 யூலையில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி இதனை உருவாக்கினார்.<ref name="slfps">{{cite web | url = http://archives.dailynews.lk/2009/11/16/fea03.asp | title = Charting a new course for Sri Lanka's success | work = Daily News | date = 16 November 2009 }}</ref> சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1956ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.<ref name="slfps" /> யூலை 1960 பாராளுமன்றத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டதோடு உலகின் முதற் பெண் அரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.<ref name="bbcsirimavo">{{cite news | url = http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/20/newsid_2784000/2784527.stm | title = Ceylon chooses world's first woman PM | publisher = BBC | date = 20 July 1960 }}</ref>
''S. W. R. D.'' பண்டாரநாயக்கவின் சமகாலத்தவரான தமிழ்த் தேசியவாதியான ''G. G.'' பொன்னம்பலம் 1944ல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினை (''ACTC'') உருவாக்கினார்.<ref name="socs">{{cite book | url = http://books.google.com/books?id=m4Y9AAAAYAAJ&q | author = Society of Jesus in India | title = New review, Volume 23 | publisher = Macmillan and co. ltd. | place = [[இந்தியா]] | page = 78 | year = 1946 | accessdate = 15 July 2014}}</ref> 1949ல், பொன்னம்பலம் ''D. S.'' சேனநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை எதிர்த்து ''S. J. V.'' செல்வநாயகம் தலைமையில் தமிழ்க் காங்கிரசிலிருந்து பிரிந்தோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியினை (''ITAK'') நிறுவினர். கூட்டாட்சிக் கட்சி என அழைக்கப்பட்ட இக்கட்சி அடுத்த இரு பத்தாண்டுகளில் இலங்கையின் முதன்மைத் தமிழ் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது.<ref name="poltitak">{{cite book | url = http://books.google.com/books?id=MLqmdDp3l0oC | author = Lakshman, W. D. and [[Clem Tisdell|Tisdell, Clem]] | title = Sri Lanka's development since independence: socio-economic perspectives and analyses | publisher = [[Nova Publishers]] | place = [[நியூ யோர்க் மாநிலம்]] | page = 80 | isbn = 978-1-56072-784-2 | year = 2000 | accessdate = 15 July 2014}}</ref> கூட்டாட்சிக் கட்சி சிங்களவருக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடித்தது.<ref name="postcolhist">{{cite web | url = http://www.lankalibrary.com/geo/postcolonial_history.htm | title = Sri Lanka: Post Colonial History | publisher = Lanka Library | accessdate = 15 July 2014 }}</ref> 1972ல் அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்ட அதேவேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் (''ACTC'') இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (''ITAK'') இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பொதுக் கட்சியை உருவாக்கினர். (இது பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்பட்டது.) 1970களின் பிற்பாதியில் ஆரம்பித்த தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அக்டோபர் 2001ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது.<ref name="postcolhist" /><ref name="tnas">{{cite web | url = http://www.asiantribune.com/news/2011/02/24/sri-lanka-tamil-national-alliance-denies-having-talks-buddhist-prelates | title = Sri Lanka Tamil National Alliance denies having talks with Buddhist prelates | publisher = [[ஏசியன் டிரிபியூன்]] | date = 24 February 2011 }}</ref> 1965ல் ரோகண விசயவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட மாக்சிய-லெனினிய அரசியற் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசியல் அரங்கில் மூன்றாவது சக்தியாக உள்ளது.<ref>{{cite web|url = http://web.archive.org/web/20120120230656/http://socialsciences-ejournal.org/SP%2012.%20Shathasiri.pdf| page = 139 | title = Revolutionary Idealism and Parliamentary Politics | publisher = Asia-Pacific Journal of Social Sciences | date = டிச. 2010 }}</ref> இக்கட்சி, ஏனைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாசக் கட்சி மற்றும் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றை விட இடதுசாரிக் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறது.<ref name="postcolhist" /> 1981 உருவாக்கப்பட்ட சிறீலங்கா முசுலிம் காங்கிரசு இலங்கையின் மிகப்பெரிய முசுலிம் அரசியற் கட்சியாகும்.<ref name="muslcon">{{cite web | url = http://www.sangam.org/2011/02/SL_Muslims.php?uid=4258 | title = Sri Lankan Muslims: Between ethno-nationalism and the global ummah | publisher = Association for the Study of Ethnicity and Nationalism | date = January 2011 | work = Dennis B. McGilvray }}</ref>
=== அரசு ===
வரிசை 303:
'''மாவட்டங்களும் உள்ளூராட்சிச் சபைகளும்'''
இலங்கை 25 மாவட்டங்களாகப் ({{lang-si|දිස්ත්රික්ක ''ஒருமை'' දිස්ත්රික්කය}} {{lang-en|District}}) பிரிக்கப்பட்டுள்ளது.<ref name="distrsl">{{cite web | url = http://www.ds.gov.lk/dis_sec/dis_eng/District_Secretariats.php | title = District Secretariats Portal | publisher = District an Divisional Secretariats }}{{dead link|date=September 2013}}</ref> ஒவ்வொரு மாவட்டமும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது, மாவட்டங்கள் 256 பிரதேசச் செயலகங்களாகவும், மேலும் 14
இவற்றை விட மூன்று வகையான உள்ளூர் அதிகார மன்றங்கள் காணப்படுகின்றன. அவை, மாநகர சபைகள் (18), நகர சபைகள் (14) மற்றும் பிரதேச சபைகள் (256) என்பனவாகும்.<ref>{{cite book | author = [[பொதுநலவாய தலைமைச் செயலகம்]] | year = 2004 | title = Commonwealth Local Government Handbook | place = London | isbn = 978-0-9542917-9-2 | page = 146}}</ref> உள்ளூர் அதிகார மன்றங்கள், முற்கால ''கோரளை'' மற்றும் ''ரட'' ஆகிய மானியமுறைப் பிரிவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இவை முன்னர் பிரதேச இறைவரி அதிகாரிப் பிரிவு என அறியப்பட்டன.<ref>{{cite book | author = Dilesh Jayanntha | year = 2006 | title = Electoral Allegiance in Sri Lanka | place = London | publisher = [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] | isbn = 978-0-521-02975-9 | pages = 82–85}}</ref> பின்னர் இப்பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என மாற்றப்பட்டது. தற்போது இப்பிரிவு பிரதேசச் செயலகம் என மாற்றப்பட்டு பிரதேசச் செயலாளரினால் நிர்வகிக்கப்படுகிறது.
வரி 317 ⟶ 318:
இலங்கையின் விடுதலை முதற்கொண்டு அதனை ஆட்சி புரியும் இரு கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி, மரபு ரீதியாக மேற்குலகுடன் சாதகமான தொடர்புகளைப் பேணிவந்துள்ளது. அதேவேளை, இடது சார்புடைய மற்றைய கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி கீழைத்தேய நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்தி வந்துள்ளது.<ref name="relatns" /> இலங்கையின் நிதியமைச்சர் ஜே. ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஆசுதிரேலிய வெளியுறவு அமைச்சர் பேர்சி சுபென்சர் ஆகியோர் இணைந்து 1950ல் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் போது [[கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டத்தை]] முன்மொழிந்தனர்.<ref>{{Cite news|title=Colombo Plan at 57 |url=http://www.colombo-plan.org/viewPressContent.php?id=93&page=4 |work=[[கொழும்புத் திட்டம்]] |author=Jayasekera, Upali S. |deadurl=yes |archiveurl=https://web.archive.org/20120113150629/http://www.colombo-plan.org/viewPressContent.php?id=93&page=4 |archivedate=13 January 2012 }}</ref> 1951ல் நடைபெற்ற சான் பிரான்சிசுகோ சமாதான மாநாட்டில், ஏனைய நாடுகள் தயக்கம் காட்டிய போதிலும் இலங்கை சுதந்திர சப்பானுக்காக குரல் கொடுத்தது. மேலும், இரண்டாம் உலகப்போரின் அழிவுகளுக்காக சப்பான் இழப்பீடு செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அது வாதிட்டது. இழப்பீடு செலுத்தல் சப்பானின் பொருளாதாரத்தைப் பாதிக்குமென அது கருதியது.<ref>{{Cite news | title = Sri Lanka excels at the San Francisco Peace Conference | url= http://pdfs.island.lk/2009/09/07/p12.pdf| work = The Island | date = 7 September 2009}}</ref> 1949ல் மக்கள் சீனக் குடியரசின் உருவாக்கத்துடன் இலங்கை-சீன உறவுகள் ஆரம்பித்தன. 1952ல் இருநாடுகளும் முக்கியத்துவமிக்க இறப்பர்-அரிசி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.<ref>{{Cite news | title = Lanka-China bilateral ties at its zenith | url = http://www.sundayobserver.lk/2010/10/03/fea02.asp | work = The Sunday Observer | date = 3 October 2010}}</ref> 1955ல் நடைபெற்ற ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் இலங்கை முக்கிய பங்கு வகித்தது. இது அணிசேரா இயக்கத்தின் உருவாக்கத்துக்கான முக்கிய படியாக விளங்கியது.<ref>{{Cite news | title = Bandung Conference of 1955 and the resurgence of Asia and Africa | url = http://archives.dailynews.lk/2005/04/21/fea01.htm | work = The Daily News | date = 21 April 2005}}</ref>
1956 பண்டாரநாயக்க அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்ட மேற்குலகு சார் கொள்கைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தியது. 1959ல் பிடல் காசுரோ தலைமையிலான கியூப அரசை அங்கீகரித்தது. அதன் பின், கியூபாவின் புரட்சித் தலைவரான ஏர்னசுடோ சே குவேரா இலங்கைக்கு வருகை தந்தார்.<ref>{{Cite news | title = 'Lanka-Cuba relations should be strengthened' | url = http://archives.dailynews.lk/2004/01/14/new24.html | work = The Daily News | date = 14 January 2004}}</ref> 1964ன் ''சிறீமா-சாசுதிரி ஒப்பந்தம்''<ref>{{Cite news | title = 29 October 1964 | url = http://pact.lk/29-october-1964/ | work = Pact.lk | accessdate = 15 July 2014}}</ref> மற்றும் 1974ன் ''சிறீமா
=== இராணுவம் ===
வரி 334 ⟶ 335:
[[படிமம்:Sri Paada1.JPG|thumb|left|மசுகெலியாவிலிருந்து சிவனொளிபாதத்தின் காட்சி.]]
இலங்கைத்தீவு தட்டையான கரையோரங்களையும், தென் மத்திய பகுதியில் மலைகளையும் கொண்டுள்ளது. இலங்கையின் உயரமான மலை பீதுருதாலகால ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து {{convert|2524|m|ft|0}} உயரமானதாகும். கடற் காற்றுக் காரணமாக நாட்டின் காலநிலை வெப்பமான அயனக் காலநிலையாக உள்ளது. நாட்டின் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை மத்திய மலைநாட்டில் {{convert|17|C|F|1}} ஆக காணப்படுகின்றது. இங்கு குளிர்காலத்தில் சிலநாட்களுக்கு பனிப்பொழிவு காணப்படுவதுண்டு. ஏனைய தாழ்நிலப் பகுதிகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை {{convert|33|C|F|1|abbr=on}} ஆக உள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை {{convert|28|C|F|1|abbr=on}} இலிருந்து சுமார் {{convert|31|C|F|1|abbr=on}} வரை உள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் {{convert|14|C-change|F-change|1|abbr=on}}இலிருந்து {{convert|18|C-change|F-change|1|abbr=on}} வரை வேறுபடுகிறது.<ref>{{cite web| url = http://www.mysrilanka.com/travel/theland/climate.htm | title = Climate & Seasons: Sri Lanka | publisher = mysrilanka.com | accessdate = 15 July 2014}}</ref>
[[படிமம்:Tamil Nadu from Space (Courtesy- NASA).jpg|thumb|left|விண்வெளி ஓடமொன்றிலிருந்து இலங்கையின் காட்சி]]
வரி 350 ⟶ 351:
[[படிமம்:Sri Lanka Elephants.JPG|thumb|அறியப்பட்ட ஆசிய யானையின் மூன்று உப இனங்களில் இலங்கை யானையும் ஒன்றாகும். 2011 கணக்கெடுப்பில் 5879 யானைகள் காணப்பட்டன.<ref>{{cite web | url = http://www.voanews.com/english/news/asia/Sri-Lanka-Survey-Finds-More-Elephants-Than-Expected-129086673.html | title = Sri Lanka Survey Finds More Elephants Than Expected | date = 2 September 2011 | work = [[வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா]]}}</ref>]]
இந்தோமாலய சூழற்தொகுதியினுள் அடங்கும் இலங்கை உலகின் உயிர்ப்பல்வகைமை மிகுந்த 25 இடங்களில் ஒன்றாகும்.<ref>{{cite book | author = [[Russell Mittermeier]], [[Norman Myers]] and [[Cristina Mittermeier]] | year = 2000 | title = Hotspots: Earth's Biologically Richest and Most Endangered Terrestrial Ecoregions | publisher = [[Conservation International]] | place = [[Arlington County, Virginia|Arlington]], [[வர்ஜீனியா]] | isbn = 978-968-6397-58-1}}</ref> நாட்டின் பரப்பளவு மிகச் சிறியதாக இருந்தாலும் ஆசியாவிலேயே உயிர்ப்பல்வகைமை அடர்த்தி கூடிய இடமாகக் காணப்படுகிறது.<ref>{{cite web | url = http://www.environmentlanka.com/ | title = Environment Sri Lanka | work = www.environmentlanka.com | accessdate = 15 July 2014 }}</ref> இலங்கையின் தாவர மற்றும் விலங்குப் பல்வகைமையை எடுத்து நோக்குகையில், குறிப்பிடத்தக்க அளவில் அதாவது
பூக்கும் கருவேல மரங்கள் வரண்ட யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் காணப்படுகின்றன. வரள்நிலக் காடுகளில் முதிரை, கருங்காலி, நாகமரம், மகோகனி மற்றும் தேக்கு போன்ற பெறுமதி வாய்ந்த மரங்களும் காணப்படுகின்றன. நாட்டின் ஈரவலயத்தில் அயனமண்டல என்றும் பசுமையான மழைக்காடுகள் காணப்படுகின்றன. இங்கு உயர்ந்த மரங்கள், அகன்ற இலையுடைய மரங்கள் மற்றும் அடர்ந்த கொடி வகைகள் போன்றன வளர்கின்றன. அயன அயல் மண்டல என்றும் பசுமையான காடுகள் மிதவெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளன. இவை உயர்நிலங்களில் காணப்படுகின்றன.<ref>{{cite web | url = http://web.archive.org/web/20071027053304/http://earthtrends.wri.org/pdf_library/country_profiles/for_cou_144.PDF | title = Forests, Grasslands, and Drylands-- Sri Lanka| page = 4 }}</ref>
வரி 360 ⟶ 361:
[[படிமம்:Rhododendron arboreum zeylanicum flower.jpg|right|thumb|இலங்கையின் மத்திய உயர்நிலங்களில் காணப்படும் அரியவகைப் பூவான மகா ரத் மல.]]
சிங்கராச காட்டின் தாவரப் பல்வகைமை மிகவும் உயர்வாக உள்ளது. இங்கு காணப்படும் 211 மரங்கள் மற்றும் படர்கொடிகளில் 139 (66 %) அருகிவரும் இனங்களாகும். மரங்கள், புதர்கள், மூலிகைச் செடிகள் என்பவற்றை உள்ளடக்கிய இதன் தாவரவியல் அடர்த்தி எக்டேயருக்கு 240
இலங்கை 250 பறவைகளின் தாயகமாக உள்ளது. இது குமண உள்ளிட்ட பல இடங்களைப் பறவைகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.<ref name="kumnas">{{cite web | url = http://www.srilankaecotourism.com/kumana_national_park.htm | title = Kumana National Wildlife Park | publisher = www.srilankaecotourism.com | accessdate = 15 July 2014 }}</ref> 1970கள் மற்றூம் 1980களில் இலங்கையின் வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்போது, அரசாங்கம் {{convert|1900|km2|sqmi|abbr=on}} மொத்தப் பரப்பளவு கொண்ட நான்கு இடங்களை தேசியப் பூங்காக்களாக உருவாக்கியது. எவ்வாறாயினும் 1920ல் 49%மாக இருந்த நாட்டின் காட்டு நிலப்பரப்பு 2009ல் சுமார் 24%மாகக் குறைந்தது.<ref name="coverf">{{cite web| url = http://www.srilankanwaterfalls.net/about/forests.htm | title = Forests of Sri Lanka | publisher = srilankanwaterfalls.net}}</ref><ref name="Encarta">{{cite encyclopedia | url = http://encarta.msn.com/encyclopedia_761568352_2/sri_lanka.html | title = Sri Lanka | publisher = [[என்கார்ட்டா கலைக்களஞ்சியம்]] Encyclopedia }}</ref>
வரி 368 ⟶ 369:
புராதன காலந்தொட்டே [[நவரத்தினங்கள்]], [[யானைத் தந்தம்]], [[முத்து]]கள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை, [[குடியேற்ற காலம்|குடியேற்ற காலத்தில்]] [[கறுவா]], [[தேயிலை]], [[இயற்கை இறப்பர்|இறப்பர்]], [[தென்னை]] போன்ற [[வர்த்தக பயிர்]]களுக்குப் பெயர்பெற்று விளங்கியது.
இலங்கைக்கு [[1948]]யில் [[சுதந்திரம்]] கிடைத்த பின்னர், [[முதலாளித்துவ பொருளாதாரம்|முதலாளித்துவ பொருளாதாரத்தை]] ஆரம்பத்தில் சிறிது காலமே பின்பற்றியபோதிலும் அது [[ஆசியா]]விலே மிகமுன்னேற்றகரமான பற்பல [[சமூகநலம்|சமூகநல]] நடவடிக்கையையும் மேற்கொண்டது.
ஆனால் [[1956]] ஆண்டு [[ஆட்சி]]க்கு வந்த [[அரசாங்கம்]] முழுக்க முழுக்க [[சமவுடமை பொருளாதாரம்|சமவுடமை பொருளாதாரத்தையே]] கைக்கொள்ளத்தொடங்கியது. [[1977]]-ஆம் ஆண்டுக்குப் பின்னர், [[தனியார்மயப்படுத்தல்|தனியார்மயப்படுத்தலில்]] ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதிசார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அதி இயங்குநிலையில் உள்ள துறைகளாவன, உணவுப்பொருள் தயாரிப்பு, [[ஆடை தயாரிப்பு]], உணவும், குடிவகைகளும், [[தொலைத் தொடர்பு]], [[காப்புறுதி]] மற்றும் [[வங்கி]]த் துறைகளாகும். [[1996]] அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் ஏற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%). அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63 % ஆக இருந்தது.
[[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] (''GDP''), [[1990]]களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997–2000 காலப்பகுதியில், சராசரி 5
தற்போது, [[தென்னாசியா]]வில் உள்ள முக்கிய நாடுகளிடையே அதிக [[தனி நபர் வருமானம்|தனி நபர் வருமானத்தைக்]] கொண்ட நாடு இலங்கையாகும்.
வரி 386 ⟶ 388:
=== கல்வி ===
{{Main|இலங்கையில் கல்வி}}
இலங்கை மக்களின் [[எழுத்தறிவு]] 92
இலங்கையின் கிராமப் பகுதி சிறார்களுக்குக் கல்வி வழங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில் மத்திய மகா வித்தியாலயங்கள் அமைக்கும் திட்டத்தைக் கன்னங்கரா அறிமுகப்படுத்தினார்.<ref name="daynwsl" /> 1942 இல் மக்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காகப் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980களின் இறுதியில் மாகாணசபைகள் அமைக்கப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சின் அதிகாரங்கள் சில மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்படி, [[தேசியப் பாடசாலைகள் (இலங்கை)|தேசியப் பாடசாலைகள்]] அமைக்கப்பட்டு அவை நடுவண் அரசின் கல்வி அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஏனைய பாடசாலைகள் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரப்பட்டன. இலங்கையில் ஏறத்தாழ 9675 அரசுப் பாடசாலைகளும், 817 தனியார் பாடசாலைகளும், [[பிரிவேனா]]க்களும் உள்ளன.<ref name="treasry" /> 15 [[பொதுத்துறை பல்கலைக்கழகம்|அரசுப் பல்கலைக்கழகங்கள்]] உள்ளன.<ref>{{cite web | url = http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter1.pdf| page = 3 | title = Sri Lanka University Statistics 2010 | publisher = [[இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு]] }}</ref>
வரி 394 ⟶ 396:
=== தேசிய சமயம் ===
இலங்கையின் பிரதான மதங்கள் [[பௌத்தம்]] (70
{{Bar box |float=left |titlebar=#ddd
வரி 432 ⟶ 434:
இலங்கையின் [[கலாசாரம்]] உலகின் முக்கிய கலாச்சாரங்களில் ஒன்று. இது நால்விதமான இன, மொழி, சமய, [[பண்பாட்டு]] தாக்கங்களை உள்வாங்கி ஒரு கலவையாக வெளிப்பட்டு நிற்கின்றது. இக்கலாசாரம் உயரிய, பலக்கிய, பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இலங்கையின் கலாசாரம் பல தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது.
[[கர்நாடக இசை]], [[கண்டிய இசை]] ஆகிய இரு முக்கிய நெறி இசை மரபுகள் உள்ளன. கர்நாடக இசை [[தமிழர்]] இடமும், [[கண்டிய இசை]] [[சிங்களவர்]] இடமும் தோற்றம் கொண்டன. இவை தவிர நாட்டார் இசை, [[இஸ்லாமிய இசை]], [[பறங்கிய இசை]] எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு.
[[தமிழ்]], [[பாளி]], [[சிங்களம்]], [[ஆங்கிலம்]] போன்ற பல முக்கிய மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இலங்கையின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன.
|