காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
| watershed = -
}}
'''காவிரி ஆறு (''Cauvery river'')''' அல்லது '''காவேரி ஆறு''' [[இந்தியா|இந்தியத்]] தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்திலுள்ள]] [[மேற்குத் சம மலை]]யில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் [[குடகு]], [[ஹாசன்]], [[மைசூர்]], [[மாண்டியா மாவட்டம்|மாண்டியா]], [[பெங்களூர்]] ரூரல், [[சாமராசநகர் மாவட்டம்|சாம்ராஜ் நகர்]] மாவட்டங்கள் வழியாவும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]], [[சேலம் மாவட்டம்|சேலம்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]], [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]], [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]] , [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டங்கள் வழியாகச் சென்று [[பூம்புகார்]] என்னும் இடத்தில் [[வங்காள விரிகுடா]]க் கடலில் கலக்கிறது. இது '''பொன்னி ஆறு''' என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில்இந்தியாவின நதிகளின்பிற பகுதுகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு 'பொன்னி' என்று பெயர் வந்ததற்கு அதன்காரணம் நீரில்அது அடங்கியிருந்தசோழ தாதுக்களில்நாட்டை [[தங்கம்|தங்கத்செழிக்கச்செய்ததாகும் தாது]]எனக் சற்று அதிக அளவில்{{cn}} இருந்திருக்கிறது.கருதப்படுகிறது
[[படிமம்:River Cauvery TA.png|thumb|காவிரி ஆற்றின் வரைபடம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது