கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Kollidam River.JPG|thumb|கொள்ளிடம் ஆறு]]
'''கொள்ளிடம் ஆறு''' (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] [[துணைகிளை ஆறு]] ஆகும். [[காவிரி]]யின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.<ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref>
 
==ஆற்றின் போக்கு==
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் [[முக்கொம்பு|முக்கொம்பில்]] காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி [[ஆயங்குடி]], முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை]]க்கு 5 கி.மீ. தெற்கில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது.
 
==கரையில் உள்ள நகரங்கள்==
==கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்==
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref> [[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கொள்ளிடம்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது