ஜார்ஜ் சுதர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 21:
2005இல் இவரும் கிளாபரும் இணைந்து பங்காற்றிய கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு கோட்பாட்டிற்காக [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] [[ராய் கிளாபர்|இராய் கிளாபருக்கு]] மட்டுமே வழங்கப்பட்டது; இதனால் நோபல் பரிசுவழங்கும் குழு சுதர்சனுக்கு இயற்பியல் பரிசு வழங்காததற்காக சர்ச்சைக்குள்ளானது.<ref>{{cite web | last = Zhou | first = Lulu | authorlink = | coauthors = | title = Scientists Question Nobel | work = The Harvard Crimson | publisher = | date = December 6, 2005 | url = http://www.thecrimson.com/article.aspx?ref=510342 | format = | doi = | accessdate = 2008-02-22}}</ref>
==இளமை வாழ்க்கை ==
ஜார்ஜ் சுதர்சன் [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூர் சமத்தானத்தில்]] கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார். சிரியன் கிருத்துவக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும் தமது திருமணத்திற்குப் பின்னர் இவர் மதம் மாறினார். தனது சக மாணவியும் இந்து சமயத்தினருமாகிய இலலிதாவைத் திருமணம் புரிந்ததும் காரணமாகக் கருதப்படுகிறது. 1954 முதல் 1990 வரை இவர்கள் இணைந்து வாழ்ந்தனர்; இவர்களுக்கு அலெக்சாண்டர், அரவிந்த் (மறைவு), அசோக் என்ற மூன்று மகன்கள் உண்டு.<ref>{{cite book|title=Science and the Spiritual Quest: New Essays by Leading Scientists|year=2002|publisher=Routledge|isbn=9780415257664|page=243|editor=W. Mark Richardson|chapter=George Sudarshan|quote=I was born in an Orthodox Christian family. I was very deeply immersed in it, and so by the age of seven I had read the entire Bible from Genesis to Revelation two or three times. I was not quite satisfied with Christianity, and gradually I got more and more involved with traditional Indian ideas.}}</ref> சுதர்சன் தம்மை ஒரு "[[வேதாந்தம்|வேதாந்த]] [[இந்து]]
[[கோட்டயம்|கோட்டயத்திலுள்ள]] சிஎம்எஸ் கல்லூரியில் படித்தார்.<ref name=Ht>{{cite news|url=http://www.hindu.com/2008/07/05/stories/2008070556000300.htm|title=A proud moment for CMS College: Prof. Sudarshan delights all at his alma mater |date=Jul 5, 2008|publisher=The Hindu|accessdate=5 April 2010}}</ref> பின்னர் பட்டப்படிப்பை [[சென்னை கிறித்துவக் கல்லூரி]]யில் 1951இல் முடித்தார். தொடர்ந்து தனது முதுகலை பட்டத்தை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து]] 1952இல் பெற்றார். [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்|டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில்]] (TIFR) இணைந்து [[ஓமி பாபா|ஹோமி பாபா]] போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றினார். பின்னர், [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்தின்]] ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் இராபர்ட் மர்சக் வழிகாட்டுதலின்கீழ் பட்ட மாணவராக சேர்ந்தார். 1958இல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து [[முனைவர்
==பணிவாழ்வு==
சுதர்சன் இயற்பியலின் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அளித்துள்ளார். இராபர்ட்டு மர்சக்குடன் இணைந்து [[வலிகுறை இடைவினை]]யின் வி-ஏ கோட்பாட்டை முன்வைத்தவர் இவர்தான்; இதுவே பின்னாளில் வலுவற்ற மின் கோட்பாட்டிற்கு வழிகோலியது. [[ரிச்சர்டு பெயின்மான்|பெயின்மான்],] சுதர்சனின் பங்களிப்பை ஏற்று சுதர்சனும் மர்சக்கும் கண்டறிந்ததை தானும் கெல்மானும் வெளிப்படுத்தியதாக 1963இல் கூறினார்.<ref>''The beat of a different drum: The life and science of Richard Feynman'' by J. Mehra Clarendon Press Oxford (1994), p. 477, and references 29 and 40 therein</ref> ஒத்திணைந்த ஒளியை குவாண்டம் சார்பீட்டால் குறிப்பிடும் முறையை உருவாக்கினார்; இது கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு என அறியப்படுகிறது. இதற்குத் தான் இணையரில் ஒருவரான கிளாபருக்கு நோபல் பரிசு கொடுத்த நோபல் அகாதமி சுதர்சனுக்கு கொடுக்காதது சர்ச்சையாயிற்று.
|