வேளாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
}}
 
'''வேளாங்கண்ணி''' ([[ஆங்கிலம்]]:Velankanni), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். முற்காலத்தில் இவ்வூரில் அமைந்திருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்து வந்தது. ஆகவே, 'விவசாய நிலம்' என்று பொருள்படும் 'வேளாண் காணி' என்ற சொல்லில் இருந்து, வேளாங்கண்ணி என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 27:
==புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்==
{{main|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி}}
வேளாங்கண்ணி தமிழகத்திலும் இந்திய நாட்டிலும் தலைசிறந்ததொருதலைசிறந்த கத்தோலிக்க திருத்தலமாக விளங்குகிறது. [[மரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. எல்லாச் சமயங்களைச் சேர்ந்த திருப்பயணிகளும் அங்குச் சென்று, அன்னை மரியாவுக்குப் பொருத்தனைகள் செலுத்தி, காணிக்கைகள் அளித்து, செபங்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவது கண்டு நன்றிக் காணிக்கைகளும் வழங்குகிறார்கள்.<small>[http://www.vailankannishrine.org/ வேளாங்கண்ணி அன்னை திருத்தலம்]</small>
 
==படத் தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வேளாங்கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது