நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
ஹரீஷ்-யமுனா தம்பதியரின் மகனான கார்த்திக் ஷிவன்யாவின் மீது காதல் கொள்கிறார். ஷிவன்யா பழி வாங்க ஹரீஷின் வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதால் கார்த்திக்கைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நாளடைவில் அவர் கார்த்திக்கைக் காதலிக்க ஆரம்பித்தார்.
 
ஷிவன்யா முதலில் விவேக்கைக் கொன்றார். பிறகு அவர் ஸ்ரேயா மூலம் நான்காவது கொலைகாரர் ஹரீஷின் நண்பர் சூர்யா என்பதை அறிகிறார்அறிந்தார். பிறகு அவர்கள் இருவரும்ஸ்ரேயாவுடன் சேர்ந்து சூர்யாவைக் கொன்றனர்கொன்றார். பிறகு ருத்ரம்மாவின் கத்தி பட்டதால் தன் சக்திகளை இழந்த ஷிவன்யா, கிருஷ்ண பூஜையின் பலனாக மீண்டும் சக்திகளைப் பெற்றார். அப்போது அவர் கைலாஷைக் கொன்றார். பிறகு யமுனா ஐந்தாவது கொலைகாரர் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் அவர் கார்த்திக்கின் உண்மையான தந்தையாகிய சிவசங்கரனின் சகோதரி ஆவார்.
 
ஸ்ரேயா தன்னையறியாமல் கார்த்திக்கை விரும்ப ஆரம்பிக்கிறார். ஆனால் அது தவறு என்று உணர்ந்த அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். இதை அறிந்த யமுனா, அவரை ஷிவன்யாவிற்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். இதனால் ஸ்ரேயா ஷிவன்யாவின் எதிரியாக மாறுகிறார்.
 
ஷிவன்யா ஹரீஷைக் கொல்லும் போது கார்த்திக் பார்த்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷிவன்யாவை வெறுக்கத் தொடங்கினார். யமுனாவின் உண்மை முகத்தை அறிந்த பிறகு கார்த்திக், ஷிவன்யாவிற்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்து தங்கள் எதிரிகளிடம் இருந்து நாகமணியை மீட்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/நாகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது