* ''பாலருவி நீர்வீழ்ச்சி'' - ஆரியங்காவில்உள்ளஅச்சன்கோவில் ஆற்றில் பாலருவி நீர்வீழ்ச்சி அருவி வனப்பகுதியி்ல் அமைந்துள்ளது. மே மாத இறுதியில் தென்மேறுகதென்மேற்குப் பருவ மழை தொடங்கினால் இங்கு தண்ணீர் வரத்துவருவது அதிகரிக்கும். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பாலருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. <ref>[http://www.maalaimalar.com/2015/03/17101210/Wildlife-movement-aryankavu--p.html பாலருவி]</ref>