விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 172:
[[பயனர்:Agnel|ஆக்னல்]], [[தேவசகாயம் பிள்ளை]] கட்டுரையில் நான் செய்த திருத்தங்களும் மேலதிக தகவல்களும் மதவெறியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டதாகக் குற்றம் கூறுகிறார். நான் இந்து - கிறுத்தவர் பதட்டம் நிறைந்த பகுதியில் வசிப்பதால் இவர் பயன்படுத்திய மதவெறி எனும் சொல்லை எனக்கான மறைமுக அச்சுறுத்தலாகவே கருதுகிறேன். இதனால் என்றாவது எனக்கு இடையூறு வரலாம் என நினைக்கிறேன். இவ்வாறு முத்திரை குத்துவதன் மூலம் நான் பங்களித்துள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஆக்னலின் இத்தகைய போக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் சுதந்திரமான பங்களிப்பினை முடக்கும் செயலாகும். எனவே நிருவாகிகளும் அதிகாரிகளும் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன். நன்றி--<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 15:07, 17 சூன் 2018 (UTC)
:மற்றப்பயனர்கள் கருத்தினைப் பதிவு செய்த பின் என்னுடைய கருத்தைப் பதிவு செய்யக் காத்திருக்கிறேன். அதன்பின் நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். மேலும், முறையிட்டுள்ள பயனர் தனக்கு அச்சுறுத்தல், இடையூறு ஏற்படலாம் எனக்கருதுவதால், இங்கு கலந்துரையாடப்படும் விடயங்கள் மேலும் சிக்கல் ஏற்படுத்தலாம். எனவே பொதுவெளியில் உரையாடலைத் தொடர்வது உகந்ததா? நிற்க, இங்கு முறையிட்டுள்ளது பற்றி குறித்த பயனருக்கு அறிவிப்பது அவசியம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 21:30, 17 சூன் 2018 (UTC)
 
[[தேவசகாயம் பிள்ளை]] கட்டுரையில், "அவரது நினைவு நாள் (சனவரி 14) பொங்கல் திருநாளை சீரழிக்கும் முயற்சி" என்ற கருத்தை மட்டுமே நான் குறை கூறியுள்ளேன். மற்றபடி, [[பயனர்:Balurbala|பாலா]] தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்.
[[பயனர்:Agnel|ஆக்னல்]] ([[பயனர் பேச்சு:Agnel|பேச்சு]]) 21:30, 18 சூன் 2018 (UTC)