நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 60:
 
=== பருவம் 3 ===
ஷிவானி தன் கொலைக்கான காரணத்தை அறிய மீண்டும் வருவேன் என்று கூறுகிறார். பிறகு மற்றொரு நாகினியின் கதையுடன் முன்றாம் பருவம் தொடங்குகிறது. ருஹி என்ற நாகினியின் நாகினி தன் காதலனான விக்ராந்த் என்ற நாகத்தைநாகத்துடன் சிலர்திருமணம் கொன்றுவிடுகின்றனர்செய்து கொள்ள இருந்தார். அவர்களைப்ஆனால் அப்போது ஆன்டி சேகரின் பிள்ளைகள் அங்கு வந்து பிரச்சனை செய்கின்றனர். மேலும் அவர்களில் ஒருவர் விக்ராந்தைக் கொன்றுவிடுகிறார். பிறகு தன் வாழ்க்கையைப் பறித்தவர்களைப் பழிவாங்குவேன் பழிவாங்கஎன்று ருஹி சபதம் எடுக்கிறார்.
 
6 மாதங்கள் சென்றன. ஆன்டி சேகரின் இரு மகன்களுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ருஹியின் மறுஉருவமான விஷ் கன்னா என்ற நாகினிஇச்சாதாரி விக்ராந்தின் சாவிற்குப்நாகினி பழிவாங்க வருகிறார்.
 
==கதாபாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது