திருவிளையாடல் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
==ஆசிரியர் குறிப்பு==
பரஞ்சோதி முனிவர் [[திருமறைக்காடு]] (வேதாரணியம்) எனும் ஊரில் [[சைவ வேளாளர்]] மரபில் [[மீனாட்சி சுந்தர தேசிகர்]] என்பாரின் மகனாகப் பிறந்தவர். மதுரையில் [[சற்குரு]]வை ஏற்று [[சைவ சந்நியாசம்]] பெற்றார். [[மதுரை]] [[மீனாட்சி|மீனாட்சியம்மை]]பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது.
இவர் இயற்றிய வேறுநூல்கள்:
1)திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா
"https://ta.wikipedia.org/wiki/திருவிளையாடல்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது