பால கங்காதர திலகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
|caption= திலகரின் நிழற்படம்
|alternate name=லோகமான்ய திலகர்
|placeofbirth=[[ரத்தினகிரி]], [[மகாராட்டிரம்]], இந்தியா
|placeofdeath=[[மும்பாய்]], இந்தியா
|movement=[[இந்திய விடுதலை இயக்கம்]]
வரிசை 11:
}}
 
'''பால கங்காதர திலகர்''' (''Bal Gangadhar Tilak'', {{lang-mr|बाळ गंगाधर टिळक}}, ''பாள கங்காதர டிளக்'') {{birth date|1856|07|23|df=yes}}–{{death date and age|1920|08|1|1856|07|23|df=yes}}, ஒரு இந்தியத் [[தேசியவாதி]]யும்"தேசியவாதியும்", [["சமூக சீர்திருத்தவாதி]]யும்சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். ''தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன்'' என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார். லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் [[பிபின் சந்திர பால்]] , [[லாலா லஜபத் ராய்]]. திலகரின் சீடரான [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]] "தென்னாட்டுத் திலகர்" என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ [[அரவிந்தர்]] இந்திய மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். பால கங்காதர திலகர் தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பால_கங்காதர_திலகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது