ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
{{main|முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்}}
 
[[மராத்திய கூட்டமைப்பு|மராத்திய கூட்டமைப்பிற்கும்]], [[பேஷ்வா|தலைமை அமைச்சர் & தலைமைப் படைத்தலைவர்]]] பதவிக்கு ஆசைப்பட்ட இரகுநாத ராவுக்கும் இடையே பிணக்குகள் உண்டாயின. பிரித்தானியப் படைகள் இரகுநாதராவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். 1775 - 1782 முடிய நடைபெற்ற முதல் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்தியக் கூட்டமைப்பு தோல்வியுற்றது. மே, 1782ல் ஏற்பட்ட சல்பை உடன்படிக்கையின் படி, மராத்திய கூட்டமைப்பின் [[சால்சேட் தீவு]] கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டதுடன், இரகுநாதராவுக்கு [[பேஷ்வா]] பதவி வழங்கப்பட்டது.
 
==இரண்டாம் போர் (1803–1805)==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலேய-மராட்டியப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது