தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 24:
தெற்கில் கோமலும் அமைந்து உள்ளது.
 
[[படிமம்:kambar birth place 1.jpg|வலது|thumb]]
 
== பிற பெயர்கள் ==
வரிசை 49:
 
== சிறப்புகள் ==
[[படிமம்:tzr mosque 1.jpg]][[படிமம்:kambar arabic colege 1.jpg]][[படிமம்:kambar perumal temple 1.jpg]]
 
தேரழுந்தூர் [[கம்பர்|கவிச்சக்கரவர்த்தி கம்பர்]] பிறந்த ஊராகும். 108 [[வைணவம்|வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[திருமங்கையாழ்வார்]] தேரழுந்தூரில் ஸ்ரீரங்கநாதனாகவும், ஸ்ரீகோவிந்தராஜனாகவும், ஸ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி [[கம்பர்]] வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது