திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
}}
 
'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவர்என்பவை [[தமிழர்|தமிழர்களால்]]இந்து வணங்கப்படும்சமயக் கடவுள் ஆவார்விஷ்ணுவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ஆகும். சங்க இலக்கியத்தில்காலத்தில் கூறப்படும்தமிழர்கள் வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த ஆழ்வார்கள் மற்றும் வைணவ குருக்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.
 
== தமிழ் இலக்கியங்களில் திருமால் ==
சங்க இலக்கியத்தில் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறத்தவன் என்று பொருள். பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
 
== பெருமாள் கோவில்கள் ==
பன்னிருநாலாயிரத் ஆழ்வார்கள்திவ்வியப் கட்டியபிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் [[108 வைணவத் திருத்தலங்கள்|திவ்ய தேசங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.<ref>http://temple.dinamalar.com/KoilList.php?cat=8</ref>
 
== காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/திருமால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது