திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
}}
 
'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவைஎன்பவர் இந்து[[வைணவ சமயக்சமயம்|வைணவ கடவுள்சமயத்தின்]] [[விஷ்ணுதென்கலை ஐயங்கார்|விஷ்ணுவைக்தென்கலைப் பிரிவினர்]] குறிக்கும்வணங்கும் தமிழ்ச் சொற்கள்கடவுள் ஆகும்ஆவார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[தமிழர்|தமிழர்கள்]] வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த [[ஆழ்வார்கள்]] மற்றும் வைணவதென்கலைப் குருக்கள்பிரிவினர் ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.
 
== தமிழ் இலக்கியங்களில் திருமால் ==
சங்க இலக்கியத்தில் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறத்தவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
== பெருமாள் கோவில்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருமால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது