முடிசூட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
கிறித்துவ நம்பிக்கையை ஏற்காத நாடுகளின், முடிசூட்டு சடங்குகள் பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட நாட்டின் மத நம்பிக்கைகள் தொடர்பான பல்வேறு ஆதாரங்களில் இருந்து உருவாயின. உதாரணமாக [[பௌத்தம்|புத்த சமயமானது]] [[தாய்லாந்து]], [[கம்போடியா]], [[பூட்டான்]] ஆகியவற்றின் முடிசூட்டு சடங்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அதே சமயம் [[நேபாளம்|நேபாள]] சடங்குகளில் [[இந்து]]க் கூறுகள் முக்கிய பங்கு வகித்தன. [[சோழர்]] மரபில் சைவம் தாக்கத்தை ஏற்படுத்தியது. [[சோழர்]]கள் [[தில்லை]] நடராசர் கோயிலின் வெள்ளிப்படியில் அமர்ந்து முடிசூட்டிக் கொள்ளும் வழக்கம் கோண்டிருந்தனர்.<ref>{{cite book | title=தமிழ் வழிபாட்டுரிமையும் தமிழ்த் தேசியமும் | publisher=பன்மை வெளி | author=முனைவர் த. செயராமன் | authorlink=கரையான் புற்றுக்குள் கருநாகம் தில்லை அம்பலத்தில் தீட்சிதர்கள் | year=2008 | location=தஞ்சாவூர் | pages=28-30}}</ref> நவீன [[எகிப்து]], [[மலேசியா]], [[புரூணை|புருனே]] மற்றும் [[ஈரான்]] ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விழாக்கள் இஸ்லாமியம் மூலம் கொண்டு உருவாக்கப்பட்டது,{{Citation needed}} [[தொங்கா]]வின் சடங்குகள் பழங்கால பாலினேசிய தாக்கங்களையும் நவீன [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிகத்தையும்]] ஒருங்கிணைப்பதாக உள்ளது.{{Citation needed}}{{Reflist|group="N"}}
 
== பழந்தமிழகத்தில் மூடிசூட்டுதல்முடிசூட்டுதல் ==
பழந்தமிழகத்தில் மன்னனின் முடிசூட்டு விழா '''வெள்ளணி விழா''' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேளாண் பெருமக்கள், புலவர்கள் போன்றவர்களுக்கு கொடையளிக்கப்பட்டன.<ref>''அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்<br />
தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும்''
"https://ta.wikipedia.org/wiki/முடிசூட்டுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது