பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I've altered a spelling mistake. அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 23:
[[File:Thai 4 Buddies.jpg|right|thumb|The four-faced Brahma ([[Phra Phrom]]) statue, [[Thailand]].]]
'''பிரம்மா''' ([[சமஸ்கிருதம்]]: ब्रह्मा) இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் [[
இவர் [[அய்யாவழி]]யின் புனித நூலான [[அகிலத்திரட்டு அம்மானை]]யில் '''வேதன்''' என குறிப்பிடப்படுகிறார். இந்த தெய்வத்தை [[வேதாந்தம்|வேதாந்தத்தில்]] எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் [[பிரம்மம்|பிரம்மத்துடன்]] குழப்பிக்கொள்ளக்கூடாது.
==பெயர்க் காரணம்==
நான்கு முகங்களை உடையவர் என்பதால் ''நான்முகன்'' என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய [[
==படைப்பு==
வரிசை 45:
===[[சிவன்]]===
[[
சில கதைகளில் முடிகாணத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக, சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் [[பிரம்மஹத்தி தோசம்]] பற்றியதால் , [[பிட்சாடனார்]] என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார்.
வரிசை 60:
====தாணுமாலயன்====
[[அத்திரி]] முனிவரின் மனைவியான [[அனுசுயா]] கற்புக்கரசியாக திகழ்ந்தாள். அவளுடைய கற்பினைப் பற்றி [[மும்மூர்த்திகள்|மும்மூர்த்திகளிடமும்]] நாரதம் முப்பெரும்தேவியரைவிடவும் உயர்ந்தவள் என்று கூறினார். அதனால் சிவன்,
இதனைக் கேட்டு அனுசுயா திகைத்தாள். தன்னுடைய கற்புநெறியின் காரணமாக வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அறிந்தாள். அவர்களை குழந்தைகளாக்கி தான் தாயாக உணவமுதம் படைத்திட்டாள். [[முப்பெரும்தேவியர்கள்]] அனுசுயாவினை வணங்கி தங்களுடைய கணவன்களை திருப்பிதருமாறு கேட்டனர். மும்மூர்த்திகளுக்கும் பழைய உருவம் கொடுத்த அனுசுயாவிற்கும், அவளது கணவர் அத்திரி முனிக்கும் மூவரும் ஒருவராக இணைந்து காட்சியளித்தனர். இந்த மூர்த்தி [[தாணுமாலயன்]] எனப்படுகிறார்.
|