அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 3:
நாம் 'ஏழு' என்று வழங்கும் எண் தொல்காப்பியர் காலத்தில் 'ஏழ்' என்று வழங்கப்பட்டது. 'ஏழ்' என்னும் சொல்லை அவர் புள்ளி மயங்கியலில் வைத்துப் புணர்ச்சிவிதி கூறுகிறார்.<br />ஏழன் உருபு (=ஏழாம் வேற்றுமை உருபு)-(388)<br />எழு கழஞ்சு (389)<br />எழுபஃது (390)<br />ஏழாயிரம் (391)<br />ஏழ் நூறாயிரம் (392)<br />ஏழ் தாமரை, ஏழாம்பல், ஏழ் வெள்ளம் (393)<br />ஏழகல் (394)<br />இப்படி ஏழ் எண்ணுக்கு 7 நூற்பாக்கள் வருகின்றன.
==அல்பெயர் எண்==
'ஐ'யில் முடியும் தாமரை, 'அம்'மில் முடியும் வெள்ளம், 'அல்'லில் முடியும் ஆம்பல் ஆகிய எண்ணுப்பெயர்கள் அளவிட முடியாத பேரெண்களைக் குறிப்பவை என்பது தொல்காப்பியம் தரும் விளக்கம். <ref>தொல்காப்பியம் - புள்ளி மயங்கியல் - ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும். நூற்பா 98</ref>
 
==விளக்கம்==
இதனைப் பத்தின் அடுக்காக எண்ணிப் பார்ப்பதும் முறையானதாகப் படுகிறது.<br />ஒன்று = 1<br />பத்து = 10<br />நூறு = 10<sup>2</sup><br />ஆயிரம் = 10<sup>3</sup><br />பத்தாயிரம் = 10<sup>4</sup><br />நூறாயிரம் = 10<sup>5</sup><br />பத்து நூறாயிரம் = 10<sup>6</sup><br />கோடி = 10<sup>7</sup><br />தாமரை (=கோடிகோடி) = 10<sup>14</sup><br />வெள்ளம் (=கோடிதாமரை) = 10<sup>21</sup>ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 10<sup>28</sup>
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது