திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''[[தென்பாண்டி சீமை]]''' என்றும் அழைக்கப்படும் ( '''[[திருநெல்வேலி]]''', '''[[தூத்துக்குடி]]''' ) மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி [[திருநெல்வேலித் தமிழ்]] ஆகும். இவ்வழக்கை [[நெல்லை தமிழ்]] என்றும் அழைப்பர்.
 
[[தமிழ் மொழி|'''தமிழ்மொழி''']] பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள் மற்றும் இதிகாசங்களில்புராணங்களில் கூறப்படுகின்றன அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தமிழ்மொழியின் தூய வடிவமாகும் பெரியோரை ‘[[அண்ணாச்சி]]’ என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
 
திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. இதை திருநெல்வேலி தமிழ் வழக்கில் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது