முடிசூட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
== பழந்தமிழகத்தில் முடிசூட்டுதல் ==
பழந்தமிழகத்தில்பழந்[[தமிழகம்|தமிழகத்தில்]] மன்னனின் முடிசூட்டு விழா '''வெள்ளணி விழா''' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேளாண் பெருமக்கள், புலவர்கள் போன்றவர்களுக்கு கொடையளிக்கப்பட்டன.<ref>''அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்<br />
தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும்''
::சிலம்பு-வஞ்சிக்காண்டம்-நீர்ப்படைக் காதை</ref><ref>''கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவில்
ஐங்கணைக் கிழவன் காட்சியுள் மகிழ''
::கல்லாடம் 22 பிறை தொழுகென்றல்
</ref> [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] வரும் ''வெள்ளணி ஒத்த'' என்ற வரியைக்கொண்டு [[கம்பர்]] காலத்திலும் இவ்விழா வெள்ளணி என்றே கூறப்பட்டது என்பதை அறியலாம்.<ref>வள் உறை வயிர வாள் மகர கேதனன்<br />
வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே.
::கம்பராமாயணம்-பால காண்டம்-உண்டாட்டுப் படலம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/முடிசூட்டுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது