கண்ணன் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
'''கண்ணன்''' ({{audio|Ta-கண்ணன்.ogg|ஒலிப்பு}}) 1950 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந. இராமரத்நம் ஆவார். இது அழகிய படங்கள், சுவையான கதைகள், அறிமுகங்கள், பேனா நண்பர்கள் போன்றவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணன்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது