பண்ருட்டி (கடலூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 23:
|area metro=
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Panruti/|}}
'''பண்ருட்டி''' ([[ஆங்கிலம்]]:Panruti), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். [[பலாப்பழம்|பலாப்பழத்திற்கும்]], [[முந்திரி|முந்திரிக்கும்]] புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, என்பது மறுவி [[பண்ணுருட்டிபண்ருட்டி]] என்று பெயர் பெற்றது.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,323 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web|url=https://en.m.wikipedia.org/wiki/Panruti|title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை|publisher= இந்திய அரசு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பன்ருட்டிபண்ருட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76.19% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. பண்ருட்டி மக்கள் தொகையில் 6,257 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்ருட்டி_(கடலூர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது