வட ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''வட ஆற்காடு மாவட்டம்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய [[மாவட்டம்]] (ஜில்லா) ஆகும்.
 
[[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக [[ஆற்காடு|ஆற்காடு (Arcot)]] இருந்தது. இந்நகரம் இன்று வேலுார்[[வேலூர்]] மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாப்கள்]] ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடுஎனஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு]] என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. வடாற்காடு ஜில்லாவில் இருந்து 1950 களில் , சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. மீண்டும் 1989 இல்1989இல் வடாற்காடு மாவட்டமானது வடாற்காடு சம்புவராயர் மாவட்டம் (இன்று :[[திருவண்ணாமலை மாவட்டம்]] ) வடாற்காடு அம்பேத்கார் மாவட்டம் (இன்று:[[வேலூர் மாவட்டம்]]) என்று இரண்டாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது.
 
== மேலும் பார்க்க ==
வரிசை 10:
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:சென்னை மாகாணம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வட_ஆற்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது