தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி 209.151.134.178 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2556616 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
||
வரிசை 1:
'''
==வரலாறு==
வரிசை 5:
<nowiki>[[வில்பர் ஸ்காட்]]</nowiki> என்பவர் தொன்மவியலை அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite book | title=திறனாய்வுக்கலை | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்,சென்னை-98 | author=தி.சு.நடராசன் | year=2008 | pages=ப.191 | isbn=81-234-0485-9}}</ref>
உட்கரு என்று பொருள்படும். அரிஸ்டாடிலின் கவிதையியல் என்னும் நூலில் இவ்வாறு கையாளப்பட்டுள்ளது.முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார் Myth என்னும் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாக தொன்மம் என்பதை உருவாக்கினார்.<ref>{{cite book | title=வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், சென்னை-98 | author=முனைவர் பாக்யமேரி | year=2008 | pages=ப.251 | isbn=81-234-1346-7}}</ref>
மேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து <nowiki>[[The Golden Bough]]</nowiki> என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் <nowiki>[[சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்]]</nowiki>(Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் <nowiki>[[கார்ல் குஷ்தவ் யங்]]</nowiki>(Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco),
வரிசை 23:
தொன்மத்தின் கால எல்லையானது கி.மு.100000 முதல் 40000 வரை என வரையறை செய்யப்படுகிறது.மனிதன்,இறந்தவனைப் புதைக்க முற்பட்டதிலிருந்து தொன்மவியல் காலம் தொடங்குகின்றது.<ref>{{cite book | title=தொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம், மதுரை-1 | author=கதிர்.மகாதேவன் | year=2008 | pages=ப.22}}</ref>
==
நார்த்ரோப் ஃபிரே என்பவர் தொன்மங்களில் காணப்படும் நான்கு வகையான நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.
வரிசை 42:
சிதைவுக் கட்டத்தில் இருள் ,பனிக்காலம்,பேரிடர்கள்,மீீள் வருகை,தலைவனின் தோல்வி போன்ற உட்பண்புகள் உள்ளன.இதன் தொல் படிமமாக எள்ளல் இலக்கியம் காணப்படுகிறது.பேய்,பிசாசு,சூனியக் காரர் ஆகியோர் இதன் துணைமாந்தர்களாக உள்ளனர்.
==
தொன்மம் ஒரு தலைவனை முன்னிறுத்தி உருவாக்கப்படுகிறது.அத்தலைவன் ஏதேனும் ஒரு புதுமையை நிறுவியவனாக இருப்பது வழக்கம்.பலவகைப்பட்டதாக அது காணப்படும்.
வரிசை 61:
புத்தாக்க வாழ்க்கை முறைக்கு அடிகோலிய இடம்,சூழல்,மனிதர் ஆகியோர் தொன்ம உருவாக்கத்திற்குக் காரணமாகின்றனர்.உதாரணத்திற்கு புத்தர் ஞானம் பெற்ற போதிமரம்,இயேசுவின் தீக்கை(Baptism),மோசஸ் மலை உச்சியும் சட்டத் தொகுப்பும்(Table of Laws),கிரேக்கப் பெருநகரங்கள் உருவாக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கவியலும்.
==
1.கடவுளர்கள் மற்றும் சமயங்கள் அடிப்படையிலான தொன்மங்கள்.
வரிசை 69:
3.இலக்கியச் சிந்தனையில் பெருமை பெற்ற தொன்ம மாந்தர்கள்.<ref>{{cite book | title=இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைகளில் புராண மரபுக் கூறுகள் | publisher=சரவணா வெளியீடு,சென்னை-94. | author=பேராசிரியர் க.ராமச்சந்திரன் | year=2007 | pages=ப.57}}</ref>
==
தொன்மைவியலானது மனிதனின் பகற்கனவில் உருவான கற்பனையன்று.உண்மையின் அடிப்படையிலேயே தொன்மங்கள் உருவாகின்றன.இதற்கு மனிதனின் உளப்பாங்கு அவசியமாக உள்ளது.மேலும்,தொன்மமாவது மனிதனின் இயல்புகளை வெளிக்காட்டுகிறது.மனிதனின் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஆசைகளும் தொன்மங்களாக எழுகின்றன.எனவே,கனவுகளோடு தொன்மங்கள் ஒப்பிடப்படுகின்றன.கனவு தனிமனிதனுடையது;தொன்மம் குறிப்பிட்ட சமுதாயக் கனவாகும்.<ref>{{cite book | title=தொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1. | author=கதிர்.மகாதேவன் | year=2008 | pages=ப.30}}</ref>ஆதலால்,சமுதாயக் கனவுக் கூறுகளைத் தொன்மங்கள் தன்னளவில் கொண்டுள்ளன.வனதேவதைகளின் தொல் கதைகள் தொன்மைங்களைவிடவும் பழமைமிக்கவை.இவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
வரிசை 81:
மனிதனின் வாழ்க்கையில் தோன்றும் பாலுணர்ச்சியின்(Libido)விளைவும் மனநிலைப் பிறழ்வும் தொன்மங்களாக உருவெடுக்கின்றன என்பது அறிஞர் யுங் கொள்கையாகும்.<ref>{{cite book | title=தொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1 | author=கதி.மகாதேவன் | year=2008 | pages=ப.33}}</ref>
==
1. அரசர்களுக்காகவும்,நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் உயிர்நீத்தல்.
|