நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
}}
{{coor title dms|9|47|57.67|N|80|11|54.08|E|region:LK_type:landmark}}
'''நெல்லியடி''' [[இலங்கை]]யின் வடக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். [[கரவெட்டி]] கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இது தற்போது [[வடமராட்சி]]ப் பகுதியில் புதிய ஒரு சேவை நிலையமாக உருவாகி வருகின்றது. நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], [[திக்கம்]], [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியில்பகுதியின் புராதன ,மத்திய,துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் போர்ச்சூழல் மற்றும் சுனாமி அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியில் தமது கிளைநெல்லியடியிலே அலுவலகங்களைஅமைய உருவாக்கியுள்ளமைவேண்டி குறிப்பிடத்தக்கதுஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.
 
===இங்கு பிறந்த கலைஞர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/நெல்லியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது