சுரோடிங்கரின் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன? ==
இந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள [[பூனை]] ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் [[நீர்|நீரில்]] [[ஐதிரோசயனைடு]] (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடியானது மூடிய ஒரு குழல்குப்பியில் உள்ளது. இக் காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் [[வளிமம்]] அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு [[கதிரியக்கம்|கதிரியக்கப்]] பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது. சோதனை செய்யும் காலத்தில், ஒரேயொரு [[அணு]] சிதைவுற்றாலும் ஓர் [[உணர்வி]]யின் உதவியால் இயங்கி, ஒரு [[சுத்தியல்]] சழன்று அடித்து, குழல்குப்பியை உடைத்து விடும். எனவே அதில் இருக்கும் ஐதரரசசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும். ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து, சுத்தியால் அடிபட்டு, குழல்குப்பி உடைந்து, ஐதரசசயனைடியக் காடி வெளியேறி பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று அறிய முடியாது. இப்படி ஒரு பார்வையளரால்
வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்தப்பின்தான் பூனை உயிருடன்
வெப்பமானியின் அளவோடு ஓப்பிடும் பொழுது சிலமடங்கே இருக்கும் என்றால், அறையின் வெப்பம் கணிசமான அளவு மாற்றம் அடையக்கூடும். எப்படியாயினும், அளக்கும் கருவி, அளக்கும் சூழலை மாற்றுகின்றது (சிறிதளவாவது) என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. இங்கு மிகு நுண்ணிய குவாண்டம் இயங்கியல் தொழிற்படும் பொருட்களில் பார்வையாளர் (எவ்வகையிலேனும் “உள்ள” நிலையை அறிய முற்படும் ஒன்று), உள்ளநிலையைக் குலைக்கும் (நேரடுக்குப் பண்பை இழக்கச்செய்யும்) என்பது கருத்து.
|