ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
| வலைதளம் =
}}
'''திருப்பருப்பதம்''' ('''ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் கோயில்''') (Mallikarjuna Jyotirlinga) என்பது [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். இது [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தின்]] [[கர்நூல் மாவட்டம்|கர்நூல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. [[ஸ்ரீசைலம்]] என்றும் அழைக்கப்படும் இது [[ஹைதராபாத்]] நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் [[கிருஷ்ணா நதி]]யின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமிக்காக அமைக்கப்பட்டது. இத்தலத்தில் [[நந்தி தேவர்]] தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. [[சோதிர்லிங்க தலங்கள்|பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள்]] ஒன்றாகும்.<ref>[https://www.youtube.com/watch?v=RZlxhT6ky4kமல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்]</ref><ref>http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_mallikarjun.htm</ref>
 
மேலும் இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 [[சக்தி பீடங்கள்|சக்தி பீடங்களில்]] மற்றும் 18 [[மகா சக்தி பீடங்கள்|மகா சக்தி பீடங்களில்]] தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீசைலம்_மல்லிகார்ஜுனர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது