சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
# கி.பி. 12<sup>ஆம்</sup> நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை
ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை '''மயிலை திரு.சீனி. வேங்கடசாமி''' அவர்கள், தான் இயற்றிய '''பௌத்தமும் தமிழும்''' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.<ref>[http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=12 பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி - பின்னிணைப்பு 4. ஆசிவக மதம்]</ref>
 
==சமணமதக் கொள்கைகள்==
* அகிம்சை
* மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை
* கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிர்வாண நிலையை அடைவது(இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும்).
* எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்
* நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு
* மனிதர்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது
* முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 
==சமணமத வளர்ச்சி==
மக்களை அதிகம் கவர்ந்த மதங்களில் சமணமும் ஒன்றாகும். ஏனெனில் இம்மதக் கருத்துக்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தன. மேலும் இம்மதத்தை அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் இந்தியா முழுமையும் இம்மதம் பரவியது. தமிழ்ச் சங்கங்கள் போல சமணமதமும் சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது.
 
== சமணமத அழிவிற்கான காரணங்கள் ==
# கொல்லாமைக் கொள்கை
# திகம்பரர், சுவேதம்பரர் என்ற பிரிவுகளாக சமணமத உடைவு
# பல்லவர், சோழர், பாண்டியர்களின் தாக்குதல்
# சாதிப் பிரிவுகளின் தோற்றம்
# முடியைப் பிடுங்குதல், பட்டினி போன்ற கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகள்
# இந்துசமய மறுமலர்ச்சி
# பிரபலமாகாத சீடர்கள்
# புத்த சமய வளர்ச்சி
 
==சமணமதக் கொடைகள்==
# சமண இலக்கிய நூல்கள் பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாயின.
# சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைய ஆரம்பித்தன.
# கல்வி மறுக்கப்பட்டோருக்கு சமணக் கல்வி அளிக்கப்பட்டது.
# இராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள பில்வாரா ஆலயம் கட்டப்பட்டது.
# எல்லோரா, பண்டேல்கண்டு ஆகிய இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் கட்டப்பட்டன.
# விலங்குகள் பலியிடப்பட்டது குறைய ஆரம்பித்தது.
 
==சமணர் கழுவேற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது