சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
|footnotes =
}}
'''சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்'''
'''சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்''' (S. R. Ranganathan, 12.08.1892 - 27.09.1972) [[இந்தியா]]வைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். [[நூலகவியலின் ஐந்து விதிகள்|நூலகவியலின் ஐந்து விதிகளை]] அறிமுகம் செய்தவர்<ref>Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7: 38, 39</ref>; [[கோலன் நூற்பகுப்பாக்க முறை]]யை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் புகழ்பெற்றவர். நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு [[பத்மஸ்ரீ விருது]] வழங்கி கௌரவித்தது. இவரது பிறந்த நாள், இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
'''சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்''' (S. R. Ranganathan, 12.08.1892 - 27.09.1972) [[இந்தியா]]வைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். [[நூலகவியலின் ஐந்து விதிகள்|நூலகவியலின் ஐந்து விதிகளை]] அறிமுகம் செய்தவர்<ref>Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7: 38, 39</ref>; [[கோலன் நூற்பகுப்பாக்க முறை]]யை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் புகழ்பெற்றவர். நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு [[பத்மஸ்ரீ விருது]] வழங்கி கௌரவித்தது. இவரது பிறந்த நாள், இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நூலகராகவும், நூலகத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நூலகவியலில் உயர் பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்திய நூலகவியல் பள்ளியில், பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து, உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
 
இவர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நூலகராகவும், நூலகத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நூலகவியலில் உயர் பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்திய நூலகவியல் பள்ளியில், பணிப்பாளராகவும்பள்ளியிலும் பணியாற்றியுள்ளார். தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து, உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
 
==வாழ்க்கை வரலாறு==
===இளமைக் காலம்===
ரங்கநாதன் 12 ஆகஸ்ட் 1892 ஆம் ஆண்டு அக்காலத்துச் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த சீர்காழியில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் மூத்த மகன். இவரது தந்தையார் ராமாமிருதம், தாயார் சீதாலட்சுமி. ராமாமிருதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உபயவேதாந்தபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர், படித்த பண்பாடுள்ள மனிதர். இவர் நடுத்தர அளவில் நிலமொன்றை வைத்து நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தார். மக்களுக்கு ராமாயணக் கதைகூறும் வல்லமை பெற்ற இவருக்கு சுற்றாரிடம் நல்ல மதிப்பு இருந்தது. ராமாமிருதம் 1898 ஆம் ஆண்டில் அவரது 30 ஆவது வயதில் திடீரெனக் காலமானார்.<ref>Sarada Ranganathan Endowment for Library Science, ''Memorabilia Ranganathan, Ranganathan Centenary Series 5'', Bangalore, 1994. பக். V.</ref> அப்போது ரங்கநாதனுக்கு ஆறு வயது. பின்னர் இவர் பள்ளி ஆசிரியராக இருந்த பாட்டனாரிடம் வளர்ந்தார். இவர் மூலமாக இந்து நூல்கள் பற்றி அரங்கநாதனுக்குரங்கநாதனுக்கு பரிச்சயம் ஏற்பட்டது. இதனால், நூலகவியல் தொடர்பான இவரது ஆக்கங்களிலும் ஆங்காங்கே இந்து நூல்களின் தாக்கங்கள் காணப்பட்டன.<ref>Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7, 1984, பக். 38, 39</ref>
 
===கல்வி===
சீர்காழியில் இருந்த பள்ளி ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கிய அரங்கநாதன்ரங்கநாதன், பின்னர் அதே ஊரில் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1908/1909ல் இடம்பெற்றநடைபெற்ற மெட்ரிக்குலேசன் பரீட்சையில்தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1909ல் [[சென்னை கிறித்தவக் கல்லூரி]]யில் (Madras Christian College) சேர்ந்த ரங்கநாதன், 1913ல் இளங்கலைப் பட்டத்தையும், 1917 ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார்பெற்றார். பின்னர், [[சைதாப்பேட்டை]]யில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத்தகுதி சான்றிதழையும் பெற்றார்.<ref>Sarada Ranganathan Endowment for Library Science, ''Memorabilia Ranganathan, Ranganathan Centenary Series 5'', Bangalore, 1994. பக். VI.</ref>
 
===திருமணமும் குடும்ப வாழ்க்கையும்===
ரங்கநாதன், 1907 ஆம் ஆண்டில் அவருக்கு 15 வயதாக இருக்கும்போது, ருக்மணி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1928ல், [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்]] குளத்தில் குளிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ருக்மணி இறந்துவிட்டார். இந்த இந்தத் திருமணம் மூலம் ரங்கநாதனுக்கு பிள்ளைகள் இல்லை. ரங்கநாதன் 1929ல் இரண்டாவது முறையாக சாரதா என்னும் பெண்னைபெண்ணை திருமணம் செய்தார். சாரதா மூலம் அரங்கநாதனுக்கு ஒரு மகன் உண்டு.
 
==தொழில்==
வரி 55 ⟶ 57:
 
===நூலகர்===
தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் மதராஸ் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924 சனவரியில்ஜனவரியில்  மதராஸ் [[மதராசுப் பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]] நூலகராக நியமனம் கிடைத்தது. இவருக்கு நூலகருக்கான கல்வித் தகைமையோ, அனுபவமோ இருக்கவில்லை. அத்துடன், பள்ளிகளில் காணப்பட்ட கலகலப்பான சூழலுக்கு எதிராக நூலகத்தின் அமைதியான சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் ஆசிரியத் தொழிலுக்கே செல்ல முடிவு செய்தார். ஆனாலும், பிரெசிடென்சி கல்லூரியின் அதிபரின் ஆலோசனையின்படி, நூலகர் பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்று திரும்பும்வரை அந்த முடிவை நிறுத்தி வைத்தார்.
 
9 மாதங்கள் பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற ரங்கநாதன் 1925 ஆம் ஆண்டில் நாடு திரும்பினார். அக்காலத்தில் மதராஸ் பல்கலைக்கழக நூலகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சரியான ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இருக்கவில்லை. நூலகத்தைப் பயன்படுத்துவோரும் மிகவும் குறைவாகவே இருந்தனர். இந்த நிலையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட ரங்கநாதன், நூலகத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காகப் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அங்கிருந்த நூல்களை வகைப்படுத்தி, விபரப் பட்டியல்களையும் தயாரித்தார்.
வரி 62 ⟶ 64:
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.ilaindia.net/About%20Dr.%20S.%20R.%20Ranganathan-ILA.html இந்தியாவில் நூலகவியலின் தந்தை] - அரங்கநாதன்S. R. ரங்கநாதன் தொடர்பிலான தகவல்களும் வளங்களும். {{ஆ}}
[[பகுப்பு:நூலகவியலாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நூலகவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது