சமயக்குரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 175.157.197.144 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2562325 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:சமயகுரவர்.JPG|thumbnail|[[திருக்கோணேச்சரம்|திருக்கோணேச்சரத்தில்]] சமயகுரவர்களின் சிலைகள்]]
'''சமயக்குரவர்''' என்பவர்கள் [[திரு9ஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]], [[சுந்தரர்]], [[மாணிக்கவாசகர்]] ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202131.htm 3.1 தேவாரத் திருவாசகங்கள் தமிழாய்வு தளம்]</ref>
 
சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கொண்டும் நூலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென அறிந்து கொள்கின்றனர். <ref>[http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar1.htm நால்வர் காலம்- குடந்தை என். சேதுராமன்]</ref> இந்து ஆய்வுகள் சைவ சமயத்தின் வரலாறுகள் குறித்த ஐயப்பாடுகளை களையவும், சம்பவங்களுக்கு வலுவூட்டவும் உதவுகின்றன.
 
==சமயக்குரவர்கள் பற்றி வெளிவந்துள்ள நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமயக்குரவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது