நக்கண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''நக்கண்ணையார்''' பெண்பாற்புலவர் ஆவார். ’பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை’ எனவும் கூறப்படுவார்.
vaiyan.blogspot.in
உறையூர் வீரை வேண்மான் வெளியன் [[தித்தன்]] என்னும் சோழ மன்னனின் மகன் [[போர்வைக் கோப்பெருநற்கிள்ளி]] ஆவான். அவன் தந்தையோடு பகைத்து கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான். அந்நிலையிலும் [[ஆமூர் மல்லன்மல்லஇண்]] என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான். அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய [[புறநானூறு|புறநானூற்று]] 83<ref>[http://vaiyan.blogspot.in/2014/11/083.html நக்கண்ணையார் பாடல் புறநானூறு 83]</ref>, 84<ref>[http://vaiyan.blogspot.in/2014/11/084.html நக்கண்ணையார் பாடல் புறநானூறு 84]</ref>, 85<ref>[http://vaiyan.blogspot.in/2014/11/085.html நக்கண்ணையார் பாடல் புறநானூறு 85]</ref> ஆம் பாடல்கள் மூலம் அறியலாம். அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும், ஆக மொத்தம் ஆறு பாடல்கள் இவர் பாடியவை.
 
உறையூர் வீரை வேண்மான் வெளியன் [[தித்தன்]] என்னும் சோழ மன்னனின் மகன் [[போர்வைக் கோப்பெருநற்கிள்ளி]] ஆவான். அவன் தந்தையோடு பகைத்து கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான். அந்நிலையிலும் [[ஆமூர் மல்லன்]] என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான். அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய [[புறநானூறு|புறநானூற்று]] 83<ref>[http://vaiyan.blogspot.in/2014/11/083.html நக்கண்ணையார் பாடல் புறநானூறு 83]</ref>, 84<ref>[http://vaiyan.blogspot.in/2014/11/084.html நக்கண்ணையார் பாடல் புறநானூறு 84]</ref>, 85<ref>[http://vaiyan.blogspot.in/2014/11/085.html நக்கண்ணையார் பாடல் புறநானூறு 85]</ref> ஆம் பாடல்கள் மூலம் அறியலாம். அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும், ஆக மொத்தம் ஆறு பாடல்கள் இவர் பாடியவை.
==இவரது பாடல்களில் இவர் சொல்லும் செய்திகள்==
===புறத்திணைப் பாடல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/நக்கண்ணையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது