இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி கிருஷ்ணன்007 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2562944 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 38:
'''இந்திர விழா''' என்பது [[இந்திரன்|இந்திரனை]] சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் '''தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்''' என்று சாத்தனார் கூறுகின்றார். <ref>http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா</ref>
 
இவ்வஇவ்விழா [[புகார்]] என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், [[மதுரை]]யிலும் கொண்டாடப்பட்டது.<ref>சின்னமனூர் செப்பேடுகள்</ref> இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.<ref>ஐங்குறுநூறு 62</ref> தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் '''காமன் விழா''' என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் <ref>. (மணிமேகலை. 1: 65-72.) </ref> குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.
 
'''இந்திரன் தமிழனா !?''' '''ஆரியனா!? :''' {{cn}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திரன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது