இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
(edited with ProveIt)
வரிசை 1:
'''இளங்கோவன்''' (இயற்பெயர்: தணிகாசலம்) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், திரைப்பட திரைக்கதை, உரையாடல் ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராவார்.
 
இளங்கோவன் [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனுடன்]] [[தினமணி]]யில் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/aug/28/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2763096.html | title=வசனமா வசன கவிதையா | publisher=தினமணி | work=கட்டுரை | date=2017 ஆகத்து 28 | accessdate=13 ஆகத்து 2018 | author=முத்துலிங்கம்}}</ref> 1937இல் [[தியாகராஜ பாகவதர்]] நடித்த [[அம்பிகாபதி (1937 திரைப்படம்)|அம்பிகாபதி]] படத்துக்கு உரையாடல் எழுத வாய்ப்பு வந்ததையடுத்து, அப்படத்துக்கு முதன் முதலாக உரையாடல் எழுதினார். அவரது இலக்கிய நயமிக்க உரையாடல் மிகப்புகழ்வாய்ந்ததாக மாறியது. குறிப்பாக 1942இல் அவர் கண்ணகி படத்தில் கண்ணகி பாண்டியனின் அரசவையில் வழக்குரைக்கும் காட்சிக்கு அவர் எழுதிய வசனங்கள் சிகரத்தைத் தொட்டதாக பாராட்டுகளைப்பெற்றார். என்றாலும் தன் இறுதிக் காலத்தின் பொருளாதார்ரீதியாக நலிவுற்றார்.<ref>{{cite web | url=https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/06/15221454/1019134/cine-history-Elangovan.vpf | title=இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார் | publisher=மாலை மலர் | work=கட்டுரை | date=2016 சூன் 15 | accessdate=13 ஆகத்து 2018}}</ref>
 
== உரையாடல் எழுதிய படங்கள் ==
வரிசை 12:
* ஹரிதாஸ் (1944)
* சுதர்சன்
* சக்கரவர்த்தி திருமகள்
* மஹாமாயா
* சக்கரவர்த்தி திருமகள்
* ராஜராஜன்
== தயாரித்த திரைப்படம் ==
* மானம் காத்த மனைவி
"https://ta.wikipedia.org/wiki/இளங்கோவன்_(திரைக்கதை_எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது