இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இளங்கோவன்''' (இயற்பெயர்: தணிகாசலம்) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், திரைப்பட திரைக்கதை, உரையாடல் ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராவார்.
 
இளங்கோவன்இவர் [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி ]] இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனுடன்]] [[தினமணி]]யில் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/aug/28/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2763096.html | title=வசனமா வசன கவிதையா | publisher=தினமணி | work=கட்டுரை | date=2017 ஆகத்து 28 | accessdate=13 ஆகத்து 2018 | author=முத்துலிங்கம்}}</ref> 1937இல் [[தியாகராஜ பாகவதர்]] நடித்த [[அம்பிகாபதி (1937 திரைப்படம்)|அம்பிகாபதி]] படத்துக்கு உரையாடல் எழுத வாய்ப்பு வந்ததையடுத்து, அப்படத்துக்கு முதன் முதலாக உரையாடல் எழுதினார். அவரது இலக்கிய நயமிக்க உரையாடல் மிகப்புகழ்வாய்ந்ததாக மாறியது. குறிப்பாக 1942இல் அவர் கண்ணகி படத்தில் கண்ணகி பாண்டியனின் அரசவையில் வழக்குரைக்கும் காட்சிக்கு அவர் எழுதிய வசனங்கள் சிகரத்தைத் தொட்டதாக பாராட்டுகளைப்பெற்றார். என்றாலும் தன் இறுதிக் காலத்தின் பொருளாதார்ரீதியாக நலிவுற்றார்.<ref>{{cite web | url=https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/06/15221454/1019134/cine-history-Elangovan.vpf | title=இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார் | publisher=மாலை மலர் | work=கட்டுரை | date=2016 சூன் 15 | accessdate=13 ஆகத்து 2018}}</ref> இவர் சுமார் 30 படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். 1961 இல் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை அளித்தது.
 
== உரையாடல் எழுதிய படங்கள் ==
வரிசை 7:
* திருநீலகண்டர் (1939)
* அசோக்குமார் (1941)
* அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
* கதம்பம் (1941)
* கண்ணகி (1942)
* சிவகவி (1943)
* மஹாமாயா
* ஹரிதாஸ் (1944)
* வால்மீகி (1946)
* சுதர்சன்
* குண்டலகேசி
* மஹாமாயா
* பவளக்கொடி (1949)
* சக்கரவர்த்தி திருமகள்
* ஏழை படும்பாடு (1950)
* ராஜராஜன்
* பாரிஜாதம் (1950)
* சுதர்சனம் (எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து, 1951)
* பொன்னி (எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து, 1953)
* வேலைக்காரி மகள் (1953)
* ஜெனேவா (1953)
* டாக்டர் சாவித்ரி (ஏ. கே. வேலன், ஆச்சார்யாவுடன் இணைந்து 1955)
* ஆசை (1956)
* சக்கரவர்த்தி திருமகள் (1957)
== திரைக்கதை உழையாடல் எழுதியவை ==
* தமிழறியும் பெருமாள் (1942)
== கதை உரையாடல் ==
* மஹாமாயா (1944)
* கன்னிகா (1947)
* தெய்வ நீதி (1947)
* கோகுலதாசி (1948)
* இன்பவல்லி (1949)
* வனசுந்தரி (1951)
* புதுவாழ்வு (1957)
* ராஜராஜன் (1957)
== தயாரித்த திரைப்படம் ==
* மானம் காத்த மனைவி
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
 
[http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/ இளங்கோவன்கற்றி, இது தமிழ். இணைய தளத்தில் கிருஷ்ணன் வெங்கடாசலம்]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளங்கோவன்_(திரைக்கதை_எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது