குட்டுவன் சேரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சங்ககாலச் சேரர் சேர்க்கப்பட்டது
 
வரிசை 1:
'''குட்டுவன் சேரல்''' பதிற்றுப்பது ஐந்தாம் பத்தின் [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]]. மகன். ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் [[கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்]]. இவனைப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு [[சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]]. இவற்றைப் பாடிய புலவர் [[பரணர்]]. புறநானூற்றுப் பாடலில் கபிலர் குட்டுவனிடம் களிறுகளைத் தனக்குப் பரிசாக வழங்கும்படி கேட்கிறார். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பாடல்களைப் பாடியதற்காக அரசன் [[உம்பற்காடு|உம்பற்காட்டு]] வருவாய் முழுவதையும் தொடர்ந்து புலவர்க்கு வழங்கியதோடு, தன் மகன் குட்டுவன் சேரலையும் வழங்கினான். இதனால் குட்டுவன் சேரல் வாழ்நாள் பரணருக்குத் தொண்டு செய்யும் வாழ்க்கையாக முடிந்தது.
 
[[பகுப்பு:சேரர்]]
[[பகுப்பு:சங்ககாலச் சேரர்]]
"https://ta.wikipedia.org/wiki/குட்டுவன்_சேரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது