தொண்டை மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தொண்டை நாடு''' என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. [[தொண்டைமான் இளந்திரையன்]] இந்நாட்டின் சங்ககால அரசன். '''தொண்டை மண்டலம்''' என்னும் பாகுபாடு [[தொண்டைமண்டல சதகம்]] குறிப்பிடும் பிற்காலப் பாகுபாடு. தொண்டைமண்டல சதகம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[படிக்காசுப் புலவர்|படிக்காசுப் புலவரால்]] இயற்றப்பட்டது.
 
இவை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[இந்தியா]]வின் பகுதியாகும். தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள [[காஞ்சிபுரம்]], [[திருவள்ளூர்]] மற்றும் தமிழகத்தின் தலைநகரான [[சென்னை]] ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, [[4ம் நூற்றாண்டு|நான்காம்]] நூற்றாண்டிலிருந்து [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் [[பல்லவர்]]களின் தாய்நாடாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் [[தென்பெண்ணை ஆறு]], மேற்கில் [[பவளமலை]], கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு 'திரையன்' என்னும் மன்னனும், தொண்டை நாட்டைகுநாட்டை காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 'இளந்திரையன்' என்னும் மன்னனும் சங்ககாலத்தில் ஆண்டுவந்தனர் என்றும், வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் ஒரு விளக்கம்</ref>
 
==அடிக்குறிப்பு==
{{reflist}}
 
== காண்க ==
 
: [[தொண்டையர்]]
 
[[பகுப்பு:சங்ககால அகநாடுகள்]]
[[பகுப்பு:தொண்டையர்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/தொண்டை_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது