சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்]]
{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து இரண்டாம்பத்து}}
'''சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்''' சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன்.
*'''இவனுக்கும்''' [[சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி]] என்னும் சோழ மன்னனுக்கும் இடையே [[போர்வை (தமிழ்நாடு)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிடவேண்டாம் என்று நிறுத்திவிட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு கோரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர். <ref>[[கழாத்தலையார்]] புறநானூறு 62,</ref> <ref>[[பரணர்]] புறநானூறு 63</ref>
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_குடக்கோ_நெடுஞ்சேரலாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது