மாங்குடி மருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளம்: 2017 source edit |
|||
வரிசை 1:
{{mergeto|மாங்குடி மருதனார்}}
'''மாங்குடி மருதனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாட்டும் தொகையும் ஆகிய சங்கநூல்களில் இவரது பாடல்கள் 13 உள்ளன. [[பத்துப்பாட்டு|பத்துப்பாட்டில்]] [[மதுரைக்காஞ்சி]] என்னும் நூல் இவரால் பாடப்பட்டது.
;பாடல்கள்▼
:அகநானூறு 89, ▼
:குறுந்தொகை 164, 173, 302, ▼
:நற்றிணை 120, 123, ▼
:மதுரைக்காஞ்சி▼
புறநானூறு 24<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/024.html மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 24 ]</ref>, 26<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/026.html மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 26]</ref>, 313, 335, 372, 396 (புறநானூற்றில் இவரது பெயர் 'மாங்குடி கிழார்' என்று உள்ளது)
==மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்==
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் ஒரு புலவன். இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான். (புறநானூறு 72)
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
|