மாங்குடி மருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{mergeto|மாங்குடி மருதனார்}}
'''மாங்குடி மருதனார்''' என்பவர் [[சங்க காலம்|சங்ககால]] நல்லிசைப் [[புலவர்]]களில் ஒருவர். இவர் [[பத்துப்பாட்டு]] எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மதுரைக் காஞ்சியில் [[பாண்டியன்]] [[தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்|தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை]]ப் பாடியுள்ளார்.
 
'''மாங்குடி மருதனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாட்டும் தொகையும் ஆகிய சங்கநூல்களில் இவரது பாடல்கள் 13 உள்ளன. [[பத்துப்பாட்டு|பத்துப்பாட்டில்]] [[மதுரைக்காஞ்சி]] என்னும் நூல் இவரால் பாடப்பட்டது.
== பாண்டியன் பாராட்டு ==
சங்ககாலப் புலவர்கள் மட்டும் மன்னர்களைப் பாடவில்லை. மன்னர்களும் புலவோரை மதித்துப் பாடினர். ”.....மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் எனைப் பாடாமல் போவார்களாக......” எனும் வஞ்சினக் கூற்றாகிய மன்னனின் வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன.
==மாங்குடி மருதனார் தரும் வரலாற்றுச் செய்திகள்==
;ஊர்
:[[மாங்குடி]] என்னும் ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ளது. சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார். இவர் மாங்குடி மருதனார். என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.
;பாடல்கள்
:அகநானூறு 89,
:குறுந்தொகை 164, 173, 302,
:நற்றிணை 120, 123,
:புறநானூறு 24, 26, 313, 335, 372, 396
:மதுரைக்காஞ்சி
 
;==இவரது பாடல்கள்==
இவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.
:மதுரைக்காஞ்சி<br />
:அகநானூறு 89, <br />
:குறுந்தொகை 164, 173, 302,<br />
:நற்றிணை 120, 123,<br />
புறநானூறு 24<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/024.html மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 24 ]</ref>, 26<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/026.html மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 26]</ref>, 313, 335, 372, 396 (புறநானூற்றில் இவரது பெயர் 'மாங்குடி கிழார்' என்று உள்ளது)
 
==மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்==
;[[மதுரைக்காஞ்சி]] நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் ஒரு புலவன். இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான். (புறநானூறு 72)
:மதுரை மாநகரின் கடைத்தெரு, அந்தணர், சமணர், பௌத்தர் முதலானோரின் பள்ளிகள், முதலானவற்றின் சிறப்பு
:[[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] நெல்லூர் (திருநெல்வேலி), முதுவெள்ளிலை, தலையாலங்கானம், முதலான போர்க்களங்களில் வெற்ற வெற்றிகள்
:உள்நாட்டில் கலகம் செய்த தென்பரதவரை அடக்கியது
:இவனது முன்னோன் நிலந்தரு திருவின் நெடியோன் இருபெரு வேந்தர்களையும், வேளிரையும் ஒருசே6ர வென்றது,
:பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி புணர்கூட்டு என்னும் தமிழ்ச்சங்கம் வைத்திருந்தது
:பொதியமலைக் குற்றாலத்துத் தட்சிணாமூர்த்தியை தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் தொன்முது கடவுள் என் குறிப்பிடுவது
:பெரும்பெயர் நன்னன் ஓணநன்னாள் எனக் கூறுகையில் திருமாலை நன்னன் எனக் குறிப்பிடுவது
 
==வெளி இணைப்புகள்==
;பிறபாடல்களில் கூறப்பட்டுள்ள செய்திகள்
:தொன்றுமுதிர் [[வேளிர்]] வாழ்ந்த கடலோரக் குன்றூர்த் தெய்வத்தின்மீது ஆணையிட்டுத் தலைவன் சத்தியம் செய்வது <ref>குறுந்தொகை 164</ref>
:நான்மறை முதல்வரைக்கஃ கொண்டு வேள்வி செய்தது <ref>புறநானூறு 26</ref>
:கோதை, குட்டுவன், [[எவ்வி]], பழையன் மாறன், மானவிறல்வேள், வாட்டாற்று எழினியாதன், வாணன், [[கோசர்]], [[மழவர்]], பற்றிய குறிப்புகள்
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாங்குடி_மருதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது