அவத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 84:
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின்]] ஆவணங்கள் அயோத்தியை அவத், அவுத், உத் என குறித்துள்ளது. பிரித்தானியர்கள் தற்கால [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் இப்பகுதியை இந்திய விடுதலைக்கு முன்பு வரை '''ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணம்''' எனக் குறித்துள்ளனர்.
 
முகமது ஷா தலைமையிலான [[முகலாயப் பேரரசு]] வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், அவுத் பகுதியின் ஆளுனராக இருந்த சதாத் அலி கான் என்பவர் [[அயோத்தி]]க்கு அருகில் [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத்]] நகரத்தை நிறுவி 1719-ஆம் ஆண்டில் அவத் பகுதியின் நவாப் ஆனார். அவரும் அவரது 12 வாரிசுகளும் அவத் பகுதியை 1719 முதல் 1858 முடிய '''அயோத்திஅவுத் நவாப்புகள்''' என்ற பெயரில் 139 ஆண்டுகள் ஆண்டனர்.
 
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857 சிப்பாய் கலவரத்திற்குப்]] பின்னர் பிரித்தானியாவின் இந்திய அரசின் [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்ற [[அயோத்தி சுல்தானகம்|அயோத்தி சுல்தான்களின்]] தனியுரிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டு தோறும் [[திறை|கப்பம்]] செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானம்]] என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/அவத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது