வேந்தன் (கடவுள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
== இந்திரவிழா ==
{{main|இந்திர விழா}}
இந்திர விழா என்பது [[இந்திரன்|இந்திரனை]] சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் '''தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்''' என்று சாத்தனார் கூறுகின்றார். <ref>http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா</ref>
இன்றும் தம்மை இந்திர குலம் எனச் சொல்லும் தேவேந்திர குல வேளாளர்
இந்திரனை வணங்குகிறார்கள்.வருடா வருடம் இந்திர விழா பூம்புகாரில் நடத்துகிறார்கள்.
<ref>http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/வேந்தன்_(கடவுள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது