கொண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 2:
அடங்காத பெண்களை இக்காலத்தில் கொண்டிப்பெண் என்பர்.
==கொண்டி
அரசன் போரிடும்போது பகைநாட்டில் அந்நாட்டு அரசனுக்கும் அடங்காமல் நிமிர் பிடித்துத் திரிந்த மள்ளர்களை, வெற்றி கண்ட அரசன் சிறைபிடித்து வந்து தன் நாட்டுக் கட்டுக்காவலில் வைத்திருப்பது வழக்கம். இவர்கள் கொண்டி மள்ளர் எனப்பட்டனர். செங்குட்டுவன் தன் வஞ்சிமாநகரில் இவர்களுக்குக் கொல்லும் யானைகளைப் பரிசாக வழங்கினான். அடங்காத யானைகளை அவர்கள் அடக்கிப், பழக்கி அரசனுக்குத் தரும் பணியைச் செய்துவந்தனர்.
|