எலனியக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வரலாறு |
|||
வரிசை 9:
==வரலாறு==
அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர்,
அலெக்சாண்டரின் படையெடுப்பால் கி மு 330இல் அகண்ட பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு]] வீழ்ச்சிக்குப் பின் இறந்து போன அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகளை கிரேக்கப் படைத்தலைவர்கள், ஐந்து தனித்தனி நாடுகளாக பங்கிட்டு ஆண்டனர். அந்நாடுகளை ஹெலனிய கால நாடுகள் என்பர். ஹெலனிய கால நாடுகளில் முக்கியமானது தென்மேற்கு ஆசியாவின் [[செலூக்கியப் பேரரசு]], நடு ஆசியாவின் [[கிரேக்க பாக்திரியா பேரரசு]], வடகிழக்கு ஆப்பிரிக்காவின், மத்திய தரைக்கடல் ஒட்டிய [[தாலமைக் பேரரசு]], [[கிரேக்கம்]] மற்றும் [[துருக்கி]] உள்ளடக்கிய [[பெர்காமோன் இராச்சியம்]] மற்றும் [[இந்தோ கிரேக்க நாடு]] என ஐந்தாகும்.<ref>Green, p. xvii.</ref>
|