தியாடோச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[File:Diadochi.png|thumb|[[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் ஐந்தாக பிளவு பட்ட [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாண்டரின்]] கிரேக்கப் பேரரசின் பகுதிகளான [[தாலமி சோத்தர்|தாலமி சோத்தரின்]] எகிப்திய [[தாலமைக் பேரரசு]], [[ஆண்டிகோணஸ்]] ஆண்ட [[லெவண்ட்]] பகுதிகள், [[செலுக்கஸ் நிக்கோடர்]] ஆண்ட மேற்காசியாப் பகுதிகள்,
'''தியாடோச்சி''' (Diadochi) ({{IPAc-en|d|aɪ|ˈ|æ|d|ə|k|aɪ}}; [[இலத்தீன்]] '''Diadochus''', {{lang-grc-gre|Διάδοχοι}}, ''Diádokhoi'', "வாரிசுகள்") கி மு 323இல் [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாண்டரின்]] மறைவுக்குப் பின்னர் [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தின்]] துவக்கத்தில், கிரேக்கப் பேரரசை கைப்பற்றுவதற்கு அலெக்சாண்டரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படைத்தலைவர்களிடையே நடந்த வாரிசுரிமைப் போர்களை குறிப்பதாகும்.
வாரிசுரிமைப் போர்களின் முடிவில்
அலெக்சாந்தரின் கிரேக்கப் பேரரசை அவரின் படைத்தலைவர்கள் ஆண்ட காலத்தை (கி மு 323 – கி பி 31) [[ஹெலனிய காலம்]] என்பர்.
==இதனையும் காண்க==
|