நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2557250 2402:4000:2183:824C:6D39:C9AB:9433:BBF3 உடையது. (மின்)
வரிசை 23:
| பின்குறிப்புகள் =
}}
{{coor title dms|9|47|57.67|N|80|11|54.08|E|region:LK_type:landmark}}
'''நெல்லியடி''' (Nelliady) [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்]] மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். [[கரவெட்டி]] கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இது தற்போது [[வடமராட்சி]]ப் பகுதியில் புதிய ஒரு வளர்ச்சியடைந்து வரும் வர்த்தக மையமாகத் திகழ்கிறது.
'''நெல்லியடி''' [[இலங்கை]]யின் வடக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். [[கரவெட்டி]] கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இது தற்போது [[வடமராட்சி]]ப் பகுதியில் புதிய ஒரு சேவை நிலையமாக உருவாகி வருகின்றது. நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], [[திக்கம்]], [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன ,மத்திய,துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் போர்ச்சூழல் மற்றும் சுனாமி அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.
 
====இங்கு கலைஞர்கள்பிறந்த =கலைஞர்கள்===
== ஊர் வரலாறு ==
* கந்தவனம் (ஐயா அண்ணன்)- பல்துறைக் கலைஞர்
முன்னர் அதிக நெல்லி மரம் வளர்ந்து காணப்பட்டதால், நெல்லியடி என்றழைக்கப்பட்டது.
 
== அமைவிடம் ==
நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], [[திக்கம்]], [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன ,மத்திய,துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் போர்ச்சூழல் மற்றும் சுனாமி அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது.
 
== உள் நாட்டு போரில் ==
நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.
 
== இங்கு பிறந்த புகழ் பூத்தோர் ==
 
==== கலைஞர்கள் ====
 
*கந்தவனம் (ஐயா அண்ணன்)- பல்துறைக் கலைஞர்
* 'யமன்' வேலாயுதம்- கூத்து நடிகர்
* [[இளைய பத்மநாதன்]] - நவீன நாடகக் கலைஞர்
* [[நெல்லை க. பேரன்]] - எழுத்தாளர்
* [[பரா]] - குறுந்திரைப்பட இயக்குனர் (பிரான்ஸ்)
* [[யாழ்வாணன்]] - எழுத்தாளர்
*[[யாழ் சுதாகர்]] - பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர்
* [[நெல்லை நடேசன்]].
 
==== கல்விமாண்கள் ====
 
==== வர்த்தகர்கள் ====
 
== இங்குள்ள கல்லூரி ==
[[நெல்லியடி மத்திய கல்லூரி|யா/நெல்லியடி மத்திய கல்லூரி]]
 
== இங்குள்ள கோயில்கள் ==
 
* நெல்லியடி முருகையன் கோயில்
* நெல்லியடி காளி கோயில்
 
== இங்குள்ள வணிக வளாகங்கள் ==
 
==== நிதி நிறுவனங்கள் ====
 
==ஆலயங்கள்==
==== வாணிப நிலையங்கள் ====
* நெல்லியடி முருகையன்கோயில்
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நெல்லியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது