பாலக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction-2
|type =பெருநகர நகராட்சிநகரம்
|native_name = பாலக்காடு
|skyline =
வரிசை 20:
'''பாலக்காடு''' [[தென்னிந்தியா]]வின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ள [[பாலக்காட்டு கணவாய்|பாலக்காட்டுக் கணவாயின்]] அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி [[மலையாளம்]]. எனினும் [[தமிழ்|தமிழும்]] பரவாலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.
 
இந்நகரம் தமிழக கேரள எல்லையில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. [[பாரதப்புழா]] ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. [[சேலம்|சேலத்தை]] [[கன்னியாகுமரி|கன்னியாகுமரியுடன்]] இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.பெரு ந
 
==பாலைக் கௌதமனார்==
:சங்ககாலப் பார்ப்பனப் புலவர் [[பாலைக் கௌதமனார்]] இவ்வூரில் வாழ்ந்தவர். சேரமன்னன் [[பல்யானைச் செல்கெழுகுட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவனைச்]] சிறப்பித்துப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் மூன்றாம் பத்தாக இடம்பெற்றுள்ளது. இவர் விருப்பப்படி இந்தக் குட்டுவன் செய்த வேள்வியில் தன் மனைவியுடன் சுவர்க்கம் புகுந்தார் என்று அப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாலக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது