சுவாயம்பு மனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி cat
 
வரிசை 3:
[[படிமம்:சிவதாட்சாயிணி குடும்பம்.jpg|thumb|300px|சிவதாட்சாயிணி குடும்பம்]]
 
சுவாயம்பு மனு மற்றும் [[சதரூபை]] தம்பதிகளுக்கு [[பிரியவிரதன்]], [[உத்தானபாதன்]] என்னும் இரு மகன்களும், [[பிரசூதி]], [[ஆகுதி]] என்ற இரு மகள்களும் பிறந்தனர். <ref>http://vaniquotes.org/wiki/Svayambhuva_Manu_begot_in_Satarupa_five_children_-_two_sons,_Priyavrata_and_Uttanapada,_and_three_daughters,_Akuti,_Devahuti_and_Prasuti </ref> இவர்களில் பிரசூதிக்கு பிரம்மாவின் மானசீக குமாரனும், பிரஜாபதியுமான [[தட்சன்|தட்சனை]] மணம் செய்வித்தார்கள். ஆகுதிக்கு [[ருசி]] என்பவரை மணம் செய்விதிதார்கள்.
 
ருசி மற்றும் ஆகுதி தம்பதிகளுக்கு [[யக்கியன்]] என்ற மகனும், [[தட்சினை]] என்ற மகளும் பிறந்தார்கள்.
வரிசை 9:
 
==மனுவின் சமூகம் மற்றும் அரசியல் சட்டங்கள்==
மனு வகுத்த சமூகம் மற்றும் அரசியல், நிதிகள் தொடர்பான சட்டங்களே [[மனுதரும சாத்திரம்|மனுஸ்மிருதி]] என்பர். இச்சாத்திரத்தில் உலகப்படைப்பு, [[வர்ணம் (இந்து மதம்)| நால்வகை வர்ணம்]]; நால்வகை ஆசிரமங்களான [[பிரம்மச்சர்யம்]], [[கிரகஸ்தம்]], [[வனப் பிரஸ்தம்]] மற்றும் [[சந்நியாசம்]]; பொருளியலும் தனிமனித ஒழுக்கம்; கல்வியும் கடமைகளும், உணவு, தூய்மை மற்றும் மாதர் பற்றிய விதிகள்; அரச நீதி; நீதி நெறி சட்டங்கள்; ஆண் பெண்களின் அறம்; கலப்பு சாதிகள் - ஆபத்து தர்மம்; குற்றங்களின் கழுவாய் மற்றும் கர்ம வினைப் பயன்கள், [[முக்குணங்கள்]], [[முக்தி]] ஆகியவைகள் எடுத்துரைக்கிறது.
 
==இவற்றையும் காண்க==
வரிசை 24:
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/சுவாயம்பு_மனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது